• Fri. May 3rd, 2024

Trending

எம்.ஆர் .விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடும் கண்டனம்…

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறையால் சோதனை நடந்து கொண்டு வருகிறது. இதற்கு பதிலளித்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,”ரெய்டு மூலம் பயமுறுத்தினால் அதை சமாளிக்க அ.தி.மு.க எப்போதும்…

ரவுடியுடன் கைகோர்த்த சாமியார் கைது…

திருச்சி அருகேயுள்ள அல்லித்துறையைச் சேர்ந்த பாலாசாமிகள் தேஜஸ் சுவாமிகள் என்கிற பாலசுப்ரமணியம் (31). இவர் கரூர் குளித்தலை தாலுகா ஒத்தக்கடையில் தட்சின காளி என்ற காளி கோவிலை கட்டி வழிபாடு நடத்துவதுடன் பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். சமீபத்தில் அவர் பேசிய…

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்த எடப்பாடி பழனிச்சாமி…

ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டதால் அதை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஜெயலிதா பல்கலைக்கழகம் பற்றி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்…

மணல் கடத்தல் வாலிபர் கைது…

அரியலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் பாண்டியன் தலைமையிலான குழுவினர் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ஜெயங்கொண்டம் மற்றும் விருதாச்சலம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த…

முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் – எப்போது தேதி கொடுப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

திமுகவில் கடந்த மூன்றாம் தேதி இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மிகப்பெரிய பிரமாண்ட கூட்டத்தை கூட்டி மாற்றுக் கட்சியினரை திமுக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆமா மு க வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த பழனியப்பன் கடந்த…

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்படட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் திண்ணையில்…

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தி.மு.கவை வலியுறுத்திய கமலஹாசன்…

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். கருத்து கமலஹாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் ஆனது இல்லத்தரசிகளுக்கு…

செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புயலைக் கிளப்பிய விவகாரமாக எதிர்கட்சிகளின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் மாறியிருக்கிறது. அமித்ஷாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு. எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மம்தா பானர்ஜி…

குடிசை மாற்று வாரியத்தில் முறைகேடு 4 பொறியாளர்கள் மீது வழக்கு…

சேலம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 4 பொறியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஏற்கனவே கான்கிரிட் வீடு உள்ளவர்களுக்கு…

100 நாள் வேலை திட்ட ஊழியர்களின் கோரிக்கை அமைச்சர் பெரியகருப்பன் பரிசீலிப்பதாக உறுதி…

கிராமப்புறங்களில் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் 100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். அமைச்சர் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை 2018 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளில் 58…