• Mon. May 13th, 2024

Trending

முள்ளிப்பள்ளத்தில் இலவச இதய மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வி கிளினிக் மற்றும் வி.சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பர்ட் மற்றும் கிளினிக் இணைந்து நடத்திய இலவச இதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்,…

திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கேமராக்கள் இருப்பு

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பல்கலை கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள், யூ.பி.எஸ்., பேட்டரிகள் இருப்பு வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், உள்ளூர் போலீசார்…

திருச்சி மலைக்கோட்டையில் சதுர்த்தியில் விநாயகம் புறப்பாடு

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் இன்று சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தி அருள்மிகு மாணிக்க விநாயகம் புறப்பாடு நடைபெற்றது.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சாரல் மழையுடன் குளு குளு சீதோஷ்ணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான…

தற்போது கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளில் பரவலாக மழை

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 371 காயாங் குன்றத்துக் கொன்றை போல,மா மலை விடர் அகம் விளங்க மின்னி,மாயோள் இருந்த தேஎம் நோக்கி,வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,பெயல் தொடங்கினவே, பெய்யா வானம் நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,அழல் தொடங்கினளே ஆயிழை;…

படித்ததில் பிடித்தது

எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும்.காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்.வாழ்க்கை என்னும்…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது? ஜவ்வாது மலை 2. தமிழ்நாட்டின் மிக பெரிய அணை எது? மேட்டூர் அணை 3. உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் யார்? விஸ்வநாதன் ஆனந்த் 4. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகளின்…

குறள் 675

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல் பொருள்‌ (மு.வ): வேண்டிய பொருள்‌, ஏற்ற கருவி, தக்க காலம்‌, மேற்கொண்ட தொழில்‌, உரிய இடம்‌ ஆகிய ஐந்தினையும்‌ மயக்கம்‌ தீர எண்ணிச்‌ செய்ய வேண்டும்‌.

தேக்கம்பட்டி பாலசுந்தராசு 73 ஆம் ஆண்டு நினைவு தினம்-தமமுக வீரவணக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் தேக்கம்பட்டி பாலசுந்தராசு அவர்களின் 73 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் நினைவிடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம், வீரவணக்கம் என கோஷங்களை…