• Thu. May 2nd, 2024

Trending

பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக, மே தினவிழா

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார், செயலாளர் சேகர், பொருளாளர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னாள் துணைத்தலைவர் அசோக் வரவேற்றார்.திமுக மாவட்ட அவைத்தலைவர்…

காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக…

மதுரை சௌபாக்கிய விநாயகர் குரு பெயர்ச்சி விழா

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் முன்பாக குரு பெயர்ச்சி, குரு பிரதி ஹோமம், நவகிரஹோமம், ருத்ர ஹோமம் ஆகிவை நடைபெற்றது. தொடர்ந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம்…

தேனி மாவட்டத்தில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பார்த்து மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வதற்காக தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் வருகையொட்டி மதுரை மாநகர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை விமான நிலையத்திற்கு பார்த்து…

மதுரை அருகே உலக ஆய்வக வார விழா

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வளையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஜெயந்தி வரவேற்புரை கூறினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், அழகுமலை…

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி

ராஜபாளையம் அருகே, சங்கரபாண்டியபுரம் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூ மாரியம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி, குழந்தைகளுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தில்,…

சோழவந்தானில் வாட்டி வதைக்கும் வெயில் நிழல்குடை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இங்கு வட்ட பிள்ளையார் கோவில், வேப்பமர ஸ்டாப், மாரியம்மன் கோவில் ஸ்டாப், பேருந்து நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என ,ஐந்து பஸ்…

சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் சின்டெக்ஸ் பழுதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி உட்பட்ட எட்டாவது வார்டு பகுதியான ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் பழுதடைந்து 30 நாட்களுக்கு மேலாகியும், சரி செய்யாததால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை…

நான் முதல்வன் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100 சதவிகிதம் உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் விருதுநகர்…