• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 31, 2024

நேர்மறை சிந்தனை கவிதைகள்

நீ கடுமையாக உழைத்தால்
அதற்கான பலன் நிச்சயம்
உன்னை ஒரு நாள் தேடி
வந்தே தீரும் என்பதை
எப்போதும் மனதில்
வைத்துக் கொள்ளுங்கள்.

உன் சந்தோசத்தில் கூட
இருந்தவர்களை விட
உன் துன்பத்தில் உனக்கு
தோள் கொடுத்தவர்களை
ஒரு போதும் மறந்து விடாதே..!

தவறான பதிலை விட
மௌனம் எப்போதும் சிறந்தது.
உன் நாக்கை அதிகம்
அடக்க பழகிக் கொள்..!

உன்னை நீ மாற்றிக்
கொள்ளுவது தான் இந்த
உலகத்தை மாற்றுவதற்கான
முதல் வழி.