கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தை.அகில இந்திய காங்கிரஸ் யின் கர்நாடக தேர்தல் குழுவினரால்.
கர்நாடகாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான. கடூர்,சிரவணபெலகொலா, அரசிகெரே, பேலூர், ஹாசன்,ஹொளேநரசிபூர், அரக்கலகூடு,சக்லேஸ்பூர், ஆகிய 8_சட்டமன்றங்களின் தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது.
கர்நாடகா மாநிலதலைவர் மற்றும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களை அணுகி விஜய் வசந்த் முதலில் ஆலேசனை மேற்க்கொண்டதுடன். தொகுதிகளில் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் விஜய் வசந்துடன் தமிழ் மற்றும் கன்னட மொழி பேசும் 10_பேர் அடங்கிய குழுவினர் உடன் கடந்த 7_நாட்களாக இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பொது மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் சின்னமான “கை”சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.. படித்த வேலை இல்லாது இருக்கும் இளைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று பட செய்து.கர்நாடக மாநிலத்தின் ஆட்சி மாற்றத்தின் அவசியம். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தும்.மாநிலத்தின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய ஒரு ஆலோசனை குழு அமைத்து வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் வகுக்கப்படும்.இளம் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான உறுதி மொழியான.


வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் வேலை இல்லாத இளைஞர்கள் முயற்சியில்.முதலில் ஒவ்வொரு இளைஞனும் அவர்கள் வீட்டில் உள்ள அனைத்து ஓட்டையும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க செய்வதுடன்.ஒவ்வொரு இளைஞனும் தனிப்பட்ட முறையில் ஆளுக்கு 10_வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை கூறி உள்ளதுடன். தேர்தல் வாக்கு பதிவின் ஒரு நாளுக்கு முன் வரை இளைஞர்களுடன் இணைந்து வாக்கு சேகரிக்க உடன் வருவதாக மேற் கொண்டுள்ள முயற்சி. இளஞ்சர்களின் குடும்பத்தார் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டார்.மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.
விஜய் வசந்திக்கு ஒதுக்கப்பட்ட எட்டு தொகுதிகளில். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் வெளிப்படுத்தும் உற்சாகம் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களையும் தானகவே ஈர்த்த நிலையில் அவர்களும் ஆற்றும் களப்பணியால் காங்ரஸ்யின் வெற்றியை நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உறுதி செய்வதை மக்கள் தனக்கு தரும் உற்சாகமான வரவேற்பின் மூலம் காண முடிவதாக விஜய் வசந்த் எம்.பி.அவரது முக நூல் மூலம் குமரி பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]