நாம்தமிழர் கட்சியின் குறுதிக்கொடை பாசறையின் மாநில துணைத்தலைவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற (பொறுப்பு) தலைவருமான மாரியப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி…
கழகத்தின் காவலர்* சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி* கழக அமைப்புசெயலாளர்*
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களின் முன்னிலையில். அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.













; ?>)
; ?>)
; ?>)