தகவல் அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி ஏ எஸ் பி லலித்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில் தனிப்படை அமைத்த நிலையில் குமரி கேரளாவை சேர்ந்த 4 பேரை கேரளா சென்று போலீசார் கைது செய்தனர்.

15 லட்சம் மதிப்புள்ள 301 கிலோ குட்கா, மூன்று லட்ச ரூபாய் 2 கார், 6 செல்போன்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அருள் ஜீவன் (38) கேரளாவை சேர்ந்த சுனில் ( 51), வினோத்குமார் (41) , நவாஸ் ( 36) ஆகியோர் கைது செய்தனர்.













; ?>)
; ?>)
; ?>)