- மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சிஅளித்தவர்? பலராமன்
- ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி - ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது - ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த
மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
தமிழின் பழமை - இரண்டாம் வேற்றுமை உருபு?
ஐ - ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு - ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை - அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள் - ”தளை” எத்தனை வகைப்படும்?
7 - ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி
பொது அறிவு வினா விடைகள்
