கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் தீ விபத்து… கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்து சேதம்..,
கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்துசேதமடைந்தன. ஒரு மணி நேரமாக தீயை அணைக்க பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே…
இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் அரசை கண்டித்து பேரணி..,
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வக்ஃப் திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.…
மரம் அறுக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் பரத் பட்டேல் என்பவர் சொந்தமாக மரம் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென அதிகாலை இரண்டு மணி அளவில் ஆலையில்…
இளைஞர் பலி- பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..,
திருப்பூர் மாவட்டம் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் 22. இவர் அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து அழகுமலை பெருந்தொழுவு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது வளைவில்…
கன்று குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன். விவசாயியான இவர் தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை பால் கறவை முடிந்த பின்பு ஒன்றை வயது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கன்று…
தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல் இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ஜம்மு-காஷ்மீர் பல்ஹாம் பகுதியில் சிறுவர்கள் நடித்த…
பல்லடம் அருகே இரண்டு மகன்களையும் காப்பாற்றி விட்டு உயிரிழந்த தந்தை…
பல்லடம் அருகே இரண்டு மகன்களையும் காப்பாற்றி விட்ட தந்தை, நீரின் வேகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல், வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். வாய்க்காலில் அடித்துச் சென்ற சேகரின் உடலை பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
நிறுவனத்தின் பெயரில் போலி மூக்கு பொடி விற்பனை..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் வசித்து வரும் லிங்கராஜ் என்பவர் பிரபல மூக்கு பொடி நிறுவனத்தின் பெயரில் போலியாக மூக்கு பொடி தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் பல்லடம் போலீசார் லிங்கராஜ்…
செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு தாலுகா மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர்…
இரும்பு பொருட்களை திருடிச் செல்லும் பெண்கள்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ள சென்னிமலை பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவர் ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இன்று பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு சென்றபோது அவரது…




