திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி..,
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கொரட்டி சிந்தாமணி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 ற்கும் மேற்பட்ட மாடுகள் போட்டிக்காக கொண்டுவரப்பட்டது. சுமார் 50க்கும்…
நாச்சியமத்தாள் பூச்சொரிதல் விழா மஞ்சுவிரட்டு..,
சிவகங்கை மாவட்டம் தளக்காவூரில் இளைஞர் நற்பணி மன்றத்தால் கோவில் திருவிழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ஒப்படை பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு மாடு…
சுந்தரராஜ பெருமாள்கோயிலில் சிறப்பு பூஜை ..,
அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தலைமையில் பிரசித்திபெற்ற சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது…
ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து நகர்வலம் வந்தனர். சிவகங்கை மாவட்டம்சிவகங்கை நகரில் உள்ள முதலியார் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த இரண்டாம்…
சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பற்ற சூழ்நிலை..,
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு…
குழி தோண்டி சேமித்த 1 லட்சத்தை கரைத்த கரையான்
மதுரை மாவட்டம் அழகு நாச்சியார்புரத்தைச் சேர்ந்த முத்து கருப்பி (30) மற்றும் அவரது கணவர் குமார் (26), கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி ஊராட்சிக்குட்பட்ட கக்கினியார்பட்டியில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.…
திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம்..,
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயம், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் நகரம்பட்டி வலக்குரோட்டில் இருந்து வீழநேரி…
அடி வாங்காமல் பாகிஸ்தான் திருந்தாது..,
மத்தியில் வெளிப்படையான ஆட்சி நடப்பதால் செய்தியாளர்களை பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் இந்தியாவின் எதிரிகள் உள்ளனர். இந்த தேச விரோதிகளை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…
பேருந்தும் பால் வண்டியும் மோதி விபத்து; மூவர் பலி..,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பால் வாகனத்தில் பயணித்த ஆறுமுகம்,கருணா தமிழ்பாண்டியன்…
அய்யனார் கோயில் விழா மற்றும் மாட்டு வண்டி பந்தயம்..,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு குளம்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சிறிய…