சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு காலிமைதானத்தில் அமர்ந்து கொண்டு வீராப்பு பேசுகின்றார்- சிவகங்கை MLA விமர்சனம்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதல்வர் பொருப்பேற்று பதவி…
சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி மாலை அணிவித்து மரியாதை
சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி மாலை அணிவித்து மரியாதை செய்து கவுரவித்த பள்ளி தாளாளர் . கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் 100…
தேவகோட்டை அருகே கண்டதேவி கோவில் தேரோட்டம், போலீசார் பாதுகாப்புடன் தேர் திருவிழா..,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி யில், சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும் .இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே…
தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சிவகங்கை வீரர் அசத்தல்:
வாக்கோ இந்தியா சார்பில் ஜூனியர் நேஷனல் கிக் பாக்ஸிங் போட்டி- 2024 மேற்குவங்கம் மாநிலம் ,சிலிகுறி மாவட்டத்தில் 10/06/24 to 14/06/24 முதல் நடைபெற்றது, இதில் 27 மாநிலங்களில் இருந்து 611வீரர் மற்றும் வீராங்கனைனர் பங்கேற்றனர், இதில் தமிழகத்திலிருந்து 45 வீரர்கள்…
சிவகங்கையில் பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா அதிரடி ஆய்வு
சிவகங்கையில் பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி ஆய்வு. விடிய விடிய சோதனைகள் நடைபெறும் எனவும் தகவல். தமிழக அரசு பிற மாநில ஆம்னி பஸ்கள் தமிழகத்திற்குள் இயக்க நேற்று முதல் அனுமதி மறுத்துள்ளது.…
ஆனித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதத்தில் அம்மன் வீதி உலா
சிவகங்கை அருகே உள்ள பாகனேரி அருள்மிகு புல்வநாயகி அம்மன் கோவில் ஆனித்திருவிழாவைகாசிமாதம் 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு இரவு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் அம்மன் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்து…
கருவில் சுமந்த தாய்க்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மகன்கள்… 580கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன 5அடி உயர சிலை..,
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன் சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகநாதன் புதுக்கோட்டையில் சூடம் தயாரிக்கும் கம்பெனியும், 2வது…
சிவகங்கை மௌண்ட் லிட்ரா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி
சிவகங்கை மருதுபாண்டியர் பூங்காவில் சிவகங்கை நகராட்சி சார்பில் கோடைவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமைவகித்தார்.…
பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. இன்று சிவகங்கை ஈத்கா திடலில் சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.…
காரைக்குடியில் பழங்கால பொருட்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா..! இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசித்து வருபவர்கள் மகாதேவன் – பிரியதர்ஷினி தம்பதியினர் தொல்லியல் ஆர்வலரான மகாதேவன், பணி நிமித்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், அபூர்வமாக கிடைக்கும் பழங்கால பொருட்களை வாங்கி வந்து தனது வீட்டில்…