வாரச் சந்தை பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு தளவாட பொருட்களை வழங்கிய நகர் மன்ற தலைவர்
சிவகங்கை நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் குப்பை அகற்றுவதற்கான சாதனங்கள் இன்று வார சந்தை பகுதியில் நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கூடுதலாக குப்பைகள் அகற்றுவதற்கான சாதனங்கள் தேவைப்பட்டன…
மத்திய பாஜக அரசின் பாரபட்சமான மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் சாலை மறியல்
தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் நோக்குடன் நடப்பு பட்ஜெட்டில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்த ஒடிசா, பீகார்,ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு…
பசுமை ஊராட்சியாக மாறிய வாகுடி கிராமம்-அதிகாரிகள் பாராட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.5 கி.மீ. தூரமே உள்ள சிறிய கிராமம் வாகுடி. இக்கிராமத்தை பசுமை ஊராட்சியாக மாற்றவும் , ஊராட்சியின் வருவாயை பெருக்கவும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான…
சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்
சிவகங்கை 48 காலனி பகுதியில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் இருந்து 18 மாணவர்களை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு காளையார் கோயில் நோக்கி சென்றது. வேன் நாட்டரசன் கோட்டை அருகே பி குளத்துப்பட்டி விளக்கு வளைவில் திரும்பிய போது…
சிவகங்கை அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள்
சிவகங்கை அருகே பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தில் அரசு பள்ளிக்கு ரூ.36 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடங்கிவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் (அம்மையப்பர் )குழுமத்தின் சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக ரூ.36.65 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.…
சிவகங்கை அஞ்சல் துறை சார்பில் உலக உறுப்புதான நாள்… தலைமை அஞ்சல் விழிப்புணர்வு ஊர்வலம்..,
உலக உறுப்புதான நாளை முன்னிட்டு சிவகங்கை அஞ்சல்துறை சார்பில் இன்று காலை சுமார் 11 மணியளவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.சிவகங்கை நீதிபதி ராஜசேகரன் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் காலை நடைபெற்ற நிகழ்வுக்கு, அஞ்சலக உதவி கோட்ட கண்காணிப்பாளர் (தலைமையிடம்)…
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக 28.07.24 அன்று மாலை சிவகங்கை அரண்மனை வாசலில் சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் மாவட்டப் பொருளாளர் முகமது இஸ்மாயில் தலைமையிலும் மாவட்ட துனைச் செயலாளர் தீன் &…
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்றது. சிவகங்கை நகர செயலாளர் வழக்கறிஞர் பா. மருது தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர்…
ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டையும் புத்தகமும் வழங்கும் விழா
சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலக நண்பர்கள் திட்டமும் கலைமகள் ஓவிய பயிற்சி பள்ளியும் இணைந்து ஓவிய பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நூலக அடையாள அட்டையும் புத்தகமும் வழங்கும் விழா கலைமகள் ஓவிய பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.…
சிவகங்கை மான்போர்ட் பள்ளியில் 11வது விளையாட்டு விழா!
சிவகங்கை அருகே உள்ள சுந்தர நடப்பு பகுதியில் உள்ள மான்போர்ட் பள்ளியின் 11 வது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் இக்னேசியஸ்தாள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே…