தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் அரண்மனை வாசல்பகுதியில் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைந்து காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தி, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மதியம் சுமார் இரண்டு மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பா.வடிவேலு தலைமை…
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை வீரர் தேசிய போட்டிக்கு தேர்வு
சென்னை தக்கோலம் பகுதியில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024ற்கான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்,பிரணவ் குமார், under 17 (50 to -52) எடை…
திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் மின்பகிர்மான வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம்
மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சிவகங்கை மின் பகிர்மான வட்டக்கிளையின் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் எதிரே உள்ள தனியார்…
பார்வைதிறன் குறையுடைய இல்லத்திற்கு வீட்டு உபயோக பொருட்கள்
பாரத ஸ்டேட் வங்கி தொழிற்சங்கத்தின் 79 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வைதிறன் குறையுடைய இல்லத்திற்கு 25 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர். பாரத ஸ்டேட் வங்கி தொழிற் சங்கத் தின் 79 வது ஆண்டு விழாவை முன்னிட்டு…
புதிய ரயில் தடம் அமைப்பதற்காக 50 ஆண்டு கால பழமையான ஆழமரங்கள் வெட்டி சாய்ப்பு
சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் வழிதடம் அமைப்பதற்காக50 ஆண்டுகள் பழமையான 7 ஆழமரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை ரயில் நிலையம் உள்ளே எதிர்புறத்தில் பழமையான ஆல மரங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்றது பறவைகளின் தங்குமிடமாகவும்…
சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளியில் ஆடிப்பெருக்கு விழா..!
சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளியில் ஆடிப்பெருக்கு விழா தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் “இயற்கை உரம் தயாரிப்போம் வீட்டில்… விவசாயத்தைக்காப்போம் நாட்டில்” என்று கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளி மாணவர்…
ஊரணி தூர்வாரும் பணியினை 18வது வார்டு பகுதியில் துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்
சிவகங்கை 18வது வார்டுக்குட்பட்ட மாப்பிளைதுறை ஊரணி தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் குப்பைகள் தேக்கம் அதிகரித்து காணப்பட்டது. மழைக்காலங்களில் ஊரணியில் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து காணப்பட்டது. இதனால் மழைநீரை சேமிக்கும் வகைகள்…
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செட்டி யூரணியில் நடைபாதையை திறந்து வைத்த நகர்மன்ற தலைவர்
சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள செட்டி யூரணி தூர்வாரப்படமல் பல ஆண்டுகளான நிலையில் குப்பைகள் தேக்கம் அதிகரித்து காணப்பட்ட வந்த நிலையில் மழைக்காலங்களில் ஊரணியில் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து காணப்பட்டது. இதனால்…
ஈசனூர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோவில் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை பெண்கள் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் ஈசனூரில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் மகளிரணி நடத்தும் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் இவ்விழா விமர்சையாக நடைபெற்றது.…
பழமலைநகரில் நரிக்குறவ இன மக்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
பழமலைநகரில் நரிக்குறவ இன மக்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்ய சேதுபதியும் மகாராஜா கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். சிவகங்கை அருகே உள்ள பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவர் இன…