விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம்! பிள்ளையாரை தரிசனம் செய்து தேங்காய் உடைத்து திரையரங்குக்கு சென்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள்!
சிவகங்கை யாழினி சினிமாஸில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 09 மணிக்கு துவங்கியது. ஏராளமான ரசிகர்கள் படத்தை காண்பதற்காக திரையரங்கம் முன்பு குவிந்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய்…
குத்துச்சண்டை போட்டியில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிவகங்கை மாவட்ட வீரர்கள் சாதனை…
குத்துச்சண்டை போட்டியில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிவகங்கை மாவட்ட வீரர்கள் சாதனை. சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம் துரைஆனந்த் வாழ்த்து தெரிவித்தார். சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற சேலம்…
சிவகங்கையில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்…
சிவகங்கை மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில்மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் தீமைகள்குறித்தும் மது நாட்டிற்கும், வீட்டுக்கும் கேடுவிளைவிக்கும் என்பதை விளக்கியும், கள்ளச்சாராயம் அருந்தினால்…
கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது – தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள்…
சிவகங்கையில் கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது என தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார். திராவிடக் கொள்கையிலும், பொதுவுடைமை கொள்கையிலும் தன் வாழ்நாள் இறுதி வரை பயணம் செய்தவர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு…
நாலுகோட்டை அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம்…
சிவகங்கை அருகே நாலு கோட்டை கிராம அய்யனார் கோவில் புரவி எடுப்புதிருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.பெரியமாடு, நடுமாடு, சிறியமாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த…
பொது கழிப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு
இன்று 31/08/ 2024 சிவகங்கை நகர் உழவர் சந்தை அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தினை நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார்கள். அப்போது உடன் நகராட்சி ஆணையாளர், மேலாளர், சுகாதார…
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் தொழிற்கல்விச் சுற்றுலா
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவர்கள்இடைய மேலூரில் அமைந்துள்ள ஜெய் ஆஞ்சநேயா சூரிய ஒளி ஆலைக்கு தொழில்கல்விச் சுற்றுலா சென்றனர். 5 முதல் 12ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை கற்பிப்பதோடு தொழில்கல்வி அனுபவங்களையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு…
இந்தோ, தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், 44 வார கால பயிற்சி முடித்த, 1084 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி…
சிவகங்கை அருகே இந்தோ தீபெத்திய எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 44 வார கால பயிற்சி முடித்த 1084 வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கையை அடுத்துள்ள இலுப்பகுடி கிராமத்தில் இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படை…
மக்கள் பயன்பாட்டிற்காக நவீன கழிப்பறை திறப்பு விழா – நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த்
சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் திறந்து வைத்தார். சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நவீன கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை…
ஏஐடியுசி ஆட்டோ,போக்குவரத்து தொழில்சங்கத்தினர் அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம்
மினி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ, போக்குவரத்து தொழில்சங்கத்தினர் இன்று காலை சுமார் 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில்…