கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி..,
நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. உள்ளூர் மக்கள் மற்றும் இன்றி வெளி மாவட்ட , மாநில சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாய் புகைப்படம் மற்றும்…
ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: இளம்பெண் பலி..,
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட் அறுவடை செய்யும் தொழிலாளர்கள் சென்ற பிக்கப் ஜீப் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி காயமடைந்தவர்களை கேத்தி அரசு…
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சபாநாயகர் அப்பாவு வாகனம்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு இன்று வருகை புரிந்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு வந்த வாகனம் குன்னூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இன்று காலை முதல் மாவட்ட காவல் துறை சார்பாக, மேட்டுப்பாளையத்தில்…
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா..,
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நாளை முதல் துவங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக 13 ஆவது காய்கறி கண்காட்சி 2.50 டன் காய்கறிகளை கொண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் நாளை துவங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை…
யானை சாணம் குடிநீர் தொட்டியில் கலப்பு..,
நீலகிரி மாவட்ட கீழ் கோத்தகிரி அருகே தூனேரி மேலூர் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் கிராம மக்கள்…
உறுமல் சத்தத்துடன் கம்பீரமாக சாலை கடந்த புலி..!! சமூக வலைத்தளங்களில் வைரல்…
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 % சதவீதம் வனப்பகுதியை பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு…
பள்ளி மாணவ, மாணவியரின் மையிர்கூச்செரிய வைக்கும் குதிரை சாகச நிகழ்ச்சி…
பள்ளி மாணவ, மாணவியரின் மையிர்கூச்செரிய வைக்கும் குதிரை சாகச நிகழ்ச்சியை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மத்திய மனிதவள மேம்பாடு துறையின் கீழ் இயங்கும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு விழாவையொட்டி ஈக்வஸ்டிரின் என்றழைக்கபடும் குதிரை…
நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கோடை மழை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதல் கோத்தகிரி மற்றும் அதன்…
பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்ற பழங்குடி மக்களுக்கு நீதி வழங்க கோரியும், பண மோசடி, நில மோசடி செய்த வனத்துறையினர் உள்ளிட்டவர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ……
கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கேரளா ரதம்
கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கேரளா ரதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதி, மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி, கேரள பாரம்பரிய ரதங்களின் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில்…