மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை..,
தொட்டபெட்டா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக இன்று தொட்டபெட்டா மூடப்படும் மாவட்ட வன அலுவலர் கௌதம் பேட்டி கால்நடை மருத்துவ குழு, சிறப்பு பயிற்சி பெற்ற…
யானையை தேடும் பணி தீவிரம்; அலுவலர் பேட்டி..,
யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ட்ரோன் கேமிராக்களை கொண்டு யானையை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 40 பேர் கொண்ட குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் பேட்டி… வனத்துறை விதித்துள்ள தடையால் சுற்றுலா…
லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை…
நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம். இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும்…
30 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா
நினைவுகளின் சங்கமம் 30 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு நிதியுதவி அளித்து அசத்தினர். மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடனத்துடன் கலை கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை …
நீலகிரி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதகை நகரில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா காட்சி முனையில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்துள்ளதால், இன்று ஒரு நாள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
சாலையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பந்தலூர் சேரம்பாடி பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது . இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர் குறிப்பாக வனப் பகுதியிலிருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ…
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் (5) சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கம்பை அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர்…
துரத்திய யானை தலைதெறிக்க ஓடிய வாலிபர்..,
நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் இன்று காலை காட்டுயானை ஒன்று புகுந்து வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானையிடமிருந்து தப்பிக்க வாலிபர் தலைதெறிக்க ஓடும் காட்சிகளும் துரத்தி வந்த யானை ஆத்திரத்துடன் வாகனத்தில் மோதிய…
காட்டு யானையின் தொந்தரவினால் போராட்டம்..,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கூடலூர் நெலாகோட்டை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி…
காய்கறி கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவு..,
கோத்தகிரி நேரு பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற 13 வது காய்கறி கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காய்கறிகளால் அமைக்கப்பட பல உருவங்களை கண்டு ரசித்தனர் . நிறைவு விழாவில் தோட்டக்கலைத்துறை உயர்…