புகைப்பட கண்காட்சி துவங்கி வைத்த ஆட்சித் தலைவர்..,
கோடை விழாவை முன்னிட்டு உதகையில் துவங்கியது புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பின் வெற்றி துவக்கி வைத்தார் . மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன்…
கோடை விழாவில் கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி…
கோடை விழாவில் ஒரு பகுதியாக கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி துவங்கியது. பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு போன்ற வாசனை திரவியங்களை கொண்டு 13 அடி உயரம், ஆறு அடி நீளம் அளவிலான குன்னூரில் உள்ள…
இரவோடு இரவாக அழிக்கப்படும் விவசாய நிலங்கள்..,
மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை உள்ளன தற்போது அதை மீறி பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் ,பாறைகள்…
உலா வந்த காட்டு யானையை விரட்டும் பணி..,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலைப் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள தொரப்பள்ளி பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றைக்காட்டு யானை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து உலா வருவது வழக்கம். அதேபோல் இன்று காலை வனப்பகுதியில் இருந்து…
நாளை மறுநாள் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி..,
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் நாளை மறுநாள் துவங்க உள்ள ரோஜாகாட்சியில் சிறப்பு மலர் அலங்கார விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக, இந்த ஆண்டு பூங்காவில் ‘கடல்வாழ்…
நாயைக் கவ்விக்கொண்ட சிறுத்தை.., பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சி…
நாயைக் கவ்விக்கொண்ட சென்ற சிறுத்தையின் பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65% சதவீத வனப் பகுதியை கொண்ட மாவட்டம். இங்கு மான், கரடி, சிறுத்தை,…
இரண்டு நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை ஆண் காட்டு யானை
உதகை தொட்டபெட்டா மலைச் சிகர வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானையை இரண்டாவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் காட்டு யானையை ட்ரோன் கேமராவில் கண்டறிந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயற்சித்து வருகின்றனர். நீலகிரி…
காய்கறி வாகனத்தில் 105 கிலோ குட்கா..,
தமிழகத்தில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை உள்ள நிலையில் நேற்று நேற்று இரவு அருவங்காடு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகர் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில்…