• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாகப்பட்டினம்

  • Home
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை ஊர்வலம்..,

பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை ஊர்வலம்..,

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 137 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் அம்பேத்கர்…

கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம்..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மகன் முத்து என்கிற முத்துக்குமார் (வயது 28). இவர் கடந்த 18.07.2024 அன்று இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இரவு நேரத்தில் பெண் ஒருவரை வீட்டருகே கொடூரமாக தாக்கி…

நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் : குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் முழக்கமிட்டனர் நாகப்பட்டினம் மாவட்ட இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…

பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் ஒன்றிய பாஜக சார்பில் கட்சியின் ஒன்றிய தலைவர் ஆர். நிஜந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கீழ்வேளூர்…

கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ்..,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 88 )முதுமை காரணமாக பல்வேறு உடல் நலக்குறைவுகளால் அவதிப்பட்டார். சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந்தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்…

பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள்..,

காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சோமசேகர் அப்பாராவ் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று(24.04.2025) நடைபெற்றது. உடன் கடலோர…

ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் நினைவு தினம்‌ – இரத்ததான முகாம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் 7ஆம்‌ ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜான்சன் நினைவு அறக்கட்டளை குருதி கொடையாளர்களை…

உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடலில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்டிபிஐ…

பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் மேளதாளம், காளி நடனத்துடன் களை கட்டிய முளைப்பாரி ஊர்வலத்தில், விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்தி கடன் நிறைவேற்றனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா…

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

நாகை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அபிராமி அம்மன் திடலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய வர்த்தக குழும…