• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • சட்ட விரோதமாக செயல்பட்ட பார் முற்றுகையிட்டு போராட்டம்..,

சட்ட விரோதமாக செயல்பட்ட பார் முற்றுகையிட்டு போராட்டம்..,

கரூர், தான்தோன்றி மலை அருகே உள்ள காளியப்பனூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அதனை ஒட்டி டாஸ்மார்க் பார் உள்ளது இதில் 24 மணி நேரமாக…

காவலர் தினத்தை முன்னிட்டு தண்டால் எடுக்கும் போட்டி.,

கரூரில் காவலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற (Push up) போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு தண்டால் (Push up) எடுத்தார். செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் (Push…

பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்து..,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்துக்கு சொந்தமான திருச்சியில் இருந்து திருப்பூர் வரை செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது. அந்த ஏசி பேருந்து கரூர் திருக்காம்புலியூர் தேசிய நெடுஞ்சாலையை…

மாயனூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கீழ முனையனூரைச் சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மகன் சந்தோஷ் (வயது 22) இவர் கோவில் திருவிழாக்களில் மின் விளக்குகள் மற்றும் மைக்செட் அமைத்து பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில்…

லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது..,

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஊராட்சி பி.உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் ( வயது 30) இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக வீட்டில் தங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்…

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்..,

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்துவதற்கு 179 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் நேற்று வரை 102 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 73 ஆயிரத்து 917 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 23 ஆயிரத்து…

ஸ்ரீ சுகாசனப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்..,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுகாசனப் பெருமாள் உடனடியாக ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார்,ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்,…

திமுக முப்பெரும் விழாவிற்கான கால் கோல் நடும் நிகழ்ச்சி.,

கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அண்ணா பிறந்த தினம்,…

அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..,

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஷா நகரில் சாலை, கழிவுநீர் வடிகால் , சரியான முறையில் குடிநீர் வருவதில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஊர்வலமாக மனு அளிக்க செல்ல முயன்ற பொழுது அப்பகுதிக்கு வந்த…

ஆட்டோ ஓட்டுனர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

கரூர் மாநகர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்டோ தொழில் செய்து வருகின்றனர். இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக அனுமதி…