• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாகி சென்ற குடிநீர்…

குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாகி சென்ற குடிநீர்…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் ஓடி வீணாகியது. கரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல…

ஆள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது..,

கரூரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இருடியம் இருப்பதாக கூறி ஏமாற்றிய கும்பலை சார்ந்த 6 பேர் கைது – 15 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் –…

பள்ளி அருகே வெளியேறும் கழிவு நீரால் மாணவர்கள் அவதி

கரூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளி அருகே வெளியேறும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கரூர் மாநகராட்சி அருகே அமைந்துள்ள ஆசாத் சாலையில் சிஎஸ்ஐ அரசு உதவி…

வெளியேறும் கழிவு நீரினால் பொதுமக்கள் ‌அவதி..,

கரூர் மாநகராட்சி அருகே அமைந்துள்ள ஆசாத் சாலையில் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும்…

சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்திய நபர் வழக்கு பதிவு..,

கரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே தனியார் ஆட்டோ ஒர்க்ஸ்…

பஹல்காம் தாக்குதலில் பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கரூர் மாவட்ட பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை தொடர்ந்து மௌன அஞ்சலி அஞ்சலி செலுத்தினர். ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில்…

சித்திரை மாத கரகம் ஆலயம் வரும் நிகழ்வு..,

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெங்கமேடு பாரதிதாசன் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் கரகம் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு…

தீவிரவாதிகளால் சுடப்பட்ட 28 பொதுமக்களுக்கு கண்ணீர் அஞ்சலி..,

காஷ்மீரில் சுற்றுலாவிற்காக வந்த பொதுமக்களை திடீரென தீவிரவாதிகள் சுட்டதில் 28 நபர்கள் உயிரிழந்தனர் .மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட 28 பொதுமக்களுக்கு கரூர் இந்து முன்னணி சார்பில் கரூர் காமராஜர்…

இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..,

கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் இந்த அணையின் அருகில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் புதை…

உப்பிடமங்கலம் விநாயகர் ஆலயத்தில் பால்குடம்

கரூர் உப்பிடமங்கலம் அருள் தரும் கிளிசேர்மொழி மங்கை உடனமர் அருள்மிகு அடியார்க்கு எளியர் ஆலய சித்திரை மாத பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கரூர் உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழி மங்கை உடன்மா் அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலய சித்திரை மாத திருவிழாவை…