• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • இரண்டு திருடர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்..,

இரண்டு திருடர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்..,

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் அருகிலும், பூலான்காலிவலசு ஆகிய இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணம் பறித்து சென்றது. தொடர்பாக க.பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…

ஆட்சியரிடம் மனு அளித்த பாஜகவினர்..,

கரூரில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தான் மக்கள் தங்கி இருந்தால் அவர்களை உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மனு அளித்தனர். ஜம்மு & காஷ்மீரின்…

மதுபானங்களை கடத்திய சதீஸ்கண்ணன் கைது

பாண்டிச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி கரூரில் வீட்டில் வைத்திருந்த சதீஸ்கண்ணன் கைது செய்து, 233 மது பாட்டில்கள் கார், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். பாண்டிச்சேரி மதுபானங்களை கார் மூலம் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்…

தொழில் சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம்..,

கரூர் மாவட்ட அண்ணா தொழில் சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது – திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு சாதனை ஒன்று கடன்கார மாநிலம் மற்றொன்று போதை பொருள் மாநிலமாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.…

கரூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கரூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து, கரூர் மாவட்ட பாஜக கட்சி சார்பில், தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

கல்லூரி கட்டிடம் ஏற்படுத்தி தர, கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழா..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று முக்கிய நிகழ்வாக ஏராளமான பெண் பக்தர்கள் ஆலய அருகே அமைந்துள்ள கிணற்றிலிருந்து அக்னி…

விழாவில் 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை..,

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் 17.இவர் பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

மகா மாரியம்மன் கோவில்பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, எல்கை பந்தய போட்டி…

கரூர் மாவட்டம் குளித்தலையில் காளைகள் மற்றும் குதிரைகள் வளர்ப்போர் சங்கம் மற்றும் குளித்தலை நண்பர்கள் சார்பில், மகா மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாபெரும் முதலாம் ஆண்டு எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. எல்லை கோட்டில் இருந்து…

நீட் தேர்வு 1,596 பேர் தேர்வெழுதினர்..,

கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் 2 தேர்வு மையங்கள், வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம், கரூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம் என மொத்தம் 4 மையங்களில் நீட் தேர்வு இன்று…