• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • பட்டாக்கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

பட்டாக்கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல் நல்லதங்காள் ஓடையை சார்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்தும், மது அருந்தியும், கேக் வெட்டியும், பட்டாக்கத்தியுடன்…

கரூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி..,

உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்தக் கொடையின் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் முதல்வர் லோகநாயகி…

லஞ்சம் கேட்டதால் உள்ளிருப்பு போராட்டம்..,

கரூர் மாவட்டம்,குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனுமதி பெற்ற குளித்தலை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சங்கத்தினர் சார்பில் இன்று நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜய் வரதராஜன் கட்டிட அனுமதிக்கு ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம்…

வெடி விபத்தில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சை..,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி கவுண்டம்பட்டி அண்ணா நகர் தெருவில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசுகள் குப்பை குழியில் கிடந்தன. இன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி…

குடிச்சா வீட்டுக்கு போக முடியாதா ?

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர், பகுதியில் நேற்று இரவு, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் பஸ் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு இளைஞன் அப்பெண்ணை தொட்டு,…

ஆணுறை காலாவதியாகி இருப்பதாக புகார்..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகள் பிரிவு நுழைவு வாயில் பகுதியில் ஜன்னல் கம்பியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக ஆணுறைகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெட்டியில் இருந்த…

அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் உத்தரவு..,

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவர் மத்தியில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட…

போட்டோ எடுப்பதை எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்..,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும்…

திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ரவி இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்து…

டயர் வெடித்து சாலையில் விபத்து..,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில்…