• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • தேசிய மாநாடும் பொன்விழா ஆரம்ப விழா..,

தேசிய மாநாடும் பொன்விழா ஆரம்ப விழா..,

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு முதல்வரும், இந்திய அரசியலில் ‘கிங் மேக்கர்’ என்ற புகழ் மனிதர், பெரும் தலைவர் காமராஜரின் பெயரில் அவரது மறைவுக்கு பின்.1976 நவம்பர் 1_ம் நாளில். திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட அமைப்பு. ‘காமராஜ் பவுண்டேஷன் ஆஃப்…

சுனாமி பூங்கா நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை..,

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.தாமரைதினேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம்,…

மீனவகுடும்பத்தினர் கடலில் கிறிஸ்துமஸ் விழா..,

தெற்காசிய மீனவர் தோழமை சார்பாக கடல் கிறிஸ்மஸ் விழா குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் நடைபெற்றது. விழாவிற்கு தெற்காசிய மீனவர் தோழமை தலைவர் அருட்தந்தை பீட்டர் லடிஸ் அவர்கள் தலைமை தாங்கினார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன்…

தாணுமாலையசாமி கோயிலில் பெருந்திருவிழா கொடியேற்றம்..,

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து ஆலயங்களில் சிறப்பு மிக்க ஆலயமான சுசீந்திரம் தாணுமாலயாசாமி கோயிலின் மார்கழி பெருந்திருவிழா வின் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக பங்கேற்றனர். நிகழ்விற்கு…

கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்த பி.டி.செல்வகுமார்..,

திருநெல்வேலியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி.,யைவரவேற்றார். அண்மையில் திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார். கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அருகில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் உடனிருந்தார்.

பூம்புகார் படகு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

கன்னியாகுமரி பூம்புகார் படகு போக்குவரத்து வளாகத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை விஜய் வசந்த் எம்.பி., நாட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,…

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கிய மத்திய அரசையும், துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில்…

களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மீது வழக்கு பதிவு..,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியம் என்பவர் மகன் முத்து செல்வன். இவரும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரண்டு பேரும்…

டாக்டர் எம்.ஜி.ஆர் 38-ம் ஆண்டு நினைவு நாள்..,

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாள் நாகர்கோவிலில் டிசம்பர் 24-ம் தேதி அவரது திருஉருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. கழகத் தோழர்கள் அணி திரண்டு வாரீர் என கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி…

பாஜக அரசுக்கு எதிராக தீ பந்த ஊர்வலம்..,

குமரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசுக்கு எதிராக தீ பந்த ஊர்வலம். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பங்கேற்றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வந்த…