குமரி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்..,
குமரி மாவட்டத்தில் பொங்கல் விழா ஓணம் பண்டிகைக்கு இணையான ஒரு மக்களின் விழாவாக கொண்டாடப்படுகிறது. திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனரும் ஆனபி.டி செல்வகுமார் கடந்த 12_ ஆண்டுகளாக. கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ‘ரஸ்தா காடு’ கடற்கரையில் பொங்கல் விழா நடத்திவருகிறார்.…
சத்திரிய சான்றோர்படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் கைது..,
தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர்…
எடப்பாடியார் முதல்வராக கேரளாவில் தளவாய் சுந்தரம் சிறப்பு பூஜை..,
தமிழக சட்டமன்ற தேர்தலில்.அ.தி.மு.க., உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும்என்பது. உலகமகா கேள்விக் குறியாக இருக்கும் சூழலில். கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திட கேரள மாநிலம் ‘ஆலுவா’ திருவைராணிகுளம் பிரசித்தி பெற்ற சிவன் பார்வதி…
குமரி மாவட்ட காங்கிரஸ் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம்..,
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி – ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…
அரசின் பொங்கல் சிறப்பு பணம் வழங்கிய முத்துராமன்..,
குமரி பாஜகவின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான முத்துராமன் அரசின் பொங்கல் சிறப்பு பணம்ரூ.3000_த்தை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையில்…
ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த்..,
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் முன்னாள் திரைப்பட நடிகர் என்ற உணர்விலும் பாஜகவின் ஜனநாயகம் அற்ற நிலையையும் கண்டித்து தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாஜக – ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த். ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரி…
நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்..,
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மெயில் மூலம் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கை போலீசார் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில்…
நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய மேயர்..,
குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முகிலன் விளையில் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மேயர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000.00 வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று (08.01.2026) காணொலி காட்சி வாயிலாக பொங்கல் பரிசு…
பயனாளிகளுக்கு ரூ.3000.00 மற்றும் செங்கரும்பு கொடுத்து தொடங்கி வைத்த குமரி ஸ்டீபன்..,
கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பயனாளிகளுக்கு ரூ.3000.00 மற்றும் செங்கரும்பு கொடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி யார் அவர்கள் குடும்பத்துக்கு 3000 ரூபாய் வழங்குகின்ற…
யானையிடம்,6 மாத குழந்தையை கொடுத்து விபரீத சோதனை செய்த தந்தை!!
கேரள மாநிலத்தின் அரசின் அடையாளமான அரசின் முத்திரை. சங்கின் இருப்பக்கங்களின் தும்பிக்கையை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள். தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில்,யானையை பயன்படுத்துவதுதொன்று தொட்ட வாடிக்கை.(தமிழக கோயிலில் யானையை பயன் படுத்த முடியாதுவனத்துறை சட்டம்) கேரளாவில் யானைகள் அடிக்கடி மதம் பிடித்து…





