இரவிபுதூர் ஊராட்சியில் உலக மகளிர் தினம்..,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான…
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்..,
குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு ஶ்ரீ பகவதியம்மன் கோவில்,பெண்களின் ‘சபரிமலை’ என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா இன்று(மார்ச்_1)ம் தேதி காலை 7.25…
இளம் கராத்தே வீரர்களுக்கு பெல்ட் சான்றிதழ் வழங்குதல்..,
கன்னியாகுமரியில் புனித கலசான் பள்ளியில் கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது கன்னியாகுமரியில் அமைந்துள்ள புனித கலசான் பள்ளியில் கராத்தே பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும்…
“உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!”
உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!” பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி கட்சியின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நாங்கள் முன்னெடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்களை முடக்கவும் திட்டமிட்டு இந்த பொய் வழக்கை…
திருவனந்தபுரத்தில்அய்யா வைகுண்டர் நினைவு மண்டபம் கால்கோள் விழா..,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான குமரி மாவட்டம் சாமிதோப்பில் அவதரித்த அய்யா வைகுண்டர் தோற்றுவித்த ‘அய்யா வழி’ என்ற சமுதாய அமைப்புமனிதர்களில் சமயம் பாராது அனைவரும் சமம் என்ற கருத்தை அய்ய்வின் ‘அகிலத்திரட்டு’என்னும் நூலை தந்த அய்யா வைகுண்டர். அரசனின் முன்னில் மட்டும்…
மறைந்த நல்லகண்ணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த்..,
நாகர்கோவில் பொதுவுடைமை இயக்கம் தலைவர் ஜீவானந்தம் சிலை முன்பில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் மறைந்த நல்லகண்ணுக்குஅஞ்சலி செலுத்தினார்கள். சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமானதோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார், இதை…
தமிழக முதல்வர் குமரியில் முதல் தேர்தல் பரப்புரை..,
தமிழக முதல்வர் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில். நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைத்தார். நிகழ்வில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர். நாகர்கோவிலில் நகராட்சி பூங்காவில். குமரியின் கோமேதகம், தமிழக சட்டமன்ற எதிர் கட்சி…
கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் தலைவர்களுடன்முதல்வர் சந்திப்பு.
கன்னியாகுமரியில், கிறிஸ்துவ ஐக்கிய பேரவையின் தலைவர் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், செயலாளர் அருப்பணி எ.ஒய்சிலின் சேவியர், பொருளாளர் அருட்தந்தை ஜெ. வின்சென்ட் ராபர்ட், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராயர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை…
குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழாஆண்டின் வளைவை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்..,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டின் வளைவை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (பெப்ரவரி 24.25) தினங்களில் 4_ங்கு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக. கன்னியாகுமரி…
மு.க. ஸ்டாலினுக்கு பொது வெளியில் நன்றி தெரிவித்த விஜய் வசந்த்..,
குமரி மண்ணிற்கும் குமரி மக்களுக்கும் சேவைகள் பல புரிந்து பெருமை சேர்த்த திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்கு சிலை ஒன்றை நிறுவி அதை திறக்க (பெப்ரவரி திங்கள் 23_ம்நாள்) வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு குமரி மக்கள் சார்பில் மனமார்ந்த…



