உலக ரட்சகர் குருசடி திறப்பு விழா..,
கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் குருசடி திறப்பு விழாவில் பங்குத்தந்தை உபால்ட் அவர்களுடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கலப்பை அமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பாபு,…
தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்க டெண்டர்..,
குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில். சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர்…
வங்கி பணியாளர்கள் பொங்கல் கொண்டாட்டம்..,
யூனியன் வங்கி கன்னியாகுமரி கிளையில் வங்கி பணியாளர்கள்வங்கியிலே பொங்கல் இட்டு கொண்டாடினார்கள். இந்தியாவில் காஷ்மீர் முதல், தென்கோடி கன்னியாகுமரி என்ற அனைத்து மாநிலங்களிலும். யூனியன் வங்கியின் கிளைகள் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள யூனியன் வங்கி கிளையில். வங்கியின் மேலாளார், வங்கியின் பல்நிலை…
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
குமரி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இரண்டு பள்ளிகளில்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா. மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்லாது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ள…
விவேகானந்தா கல்லூரி இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா..,
கன்னியாகுமரி தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் விழாவில். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்டம் சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கல்…
விஜய் வசந்த் கட்சியினருடன் பொங்கல் கொண்டாட்டம்..,
தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் உயரிய மரபின் வெளிப்பாடாகும் இந்த நன்னாளில் இயற்கையை போற்றுவோம். விவசாயிகளின் வியர்வை துளிகளில் விளையும் ஒவ்வொரு தானியமும்,…
தளவாய் சுந்தரம் தலைமையில் பொங்கல் விழா..,
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாவட்டங்கள் தோறும் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி…
குமரி ஆட்சியர்அழகு மீனா உடனடி உத்தரவு..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர். கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட…
இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் விழா..,
குமரி கோட்டார் மறைக்கப்பட்டப் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசைசெய்தியாளர்களிடம் தெரிவித்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பெனடிக்ஸ்.2012_ம் ஆண்டு டிசம்பர் 2_ம்தேதி. மறைசாட்சி தேவசகாயத்தை அருளாளராக அறிவித்த விழா நாகர்கோவில் கார்மல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2022…
திருச்சி சிவாவை வரவேற்ற பிரபா ஜி. ராமகிருஷ்ணன்..,
குமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை நந்த திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி அவர்களை குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் கழக வேட்டி கொடுத்து வரவேற்றார். அருகில்…





