• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா…

165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா…

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (25.11.2025) செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில்: மத்திய சிறைச்சாலை வளாகம், காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள…

இருதய பைபாஸ் அறுவை சிகிச்சையை சிறப்பாக முடித்த மருத்துவர்கள்..,

இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக மதுரை, கோயம்புத்தூர், சென்னை சென்ற காலம் மாறுபட்டு சிவகாசியிலேயே இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் சிறப்பான மருத்துவ சேவையை பிப்ரவரி மாதம் முதல் கொடுத்து வருகிறது. நமது மதி ஒருங்கிணைந்த…

தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..,

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து…

கோயம்புத்தூர் விழா கொண்டாட்டம்..,

கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று விழாவீதி எனும் Festival Street நிகழ்ச்சி காந்திபுரம்…

கோவையில் வில்வித்தை பயிற்சியாளர் போக்குவரின் கைது !!!

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார். சிறுமியிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக…

பழங்குடியின இளைஞர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு..,

அரசு உணவகத்தை நடத்துவதற்கு கால நீட்டிப்பு பெற்று தர வேண்டும் என பழங்குடியின இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். பழங்குடியின மக்கள் ஆவார். கடந்த வருடம் மார்ச்…

மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து துர்நாற்றம்…

கோவையில் செய்த திடீர் கனமழை காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அதே…

கோவையில் கலை அறிவியல் கல்லூரியில் விழா நிகழ்ச்சி..,

கோவையில் சேர்ந்த பரதநாட்டிய குழுக்களில் ஒன்றான ஸ்ரீ நாட்டிய நிகேதன், தனது வருடாந்திர நடன விழாவான நிருத்ய சந்தியாவின் 25வது பதிப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இவ்விழா நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாருதி…

“Art Street” எனப்படும் கலை தெரு நிகழ்வு

கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் Art Street பொதுமக்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக Art Street எனப்படும் கலை தெரு நிகழ்வு இன்றும், நாளையும் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில்…

“பவானி ஜமுக்காளம்” என்ற புத்தகம் வெளியீடு…

கோவை குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…