அபுதாபியில் 4 மாதக் குழந்தை கொலை- இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை
அபுதாபியில் நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகிதி கான்(33). இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஒரு வீட்டில் குழந்தை…