• Sat. Jun 29th, 2024

கன்னியாகுமரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

கன்னியாகுமரியில் ஆட்டோ நிறுத்த பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்களால் பரபரப்பு- 25 ஆண்டுகளாக,காவல் நிலையம் முன்பு இயங்கி வரும் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் இடத்தை புதிய சங்கத்தினர் பிடிக்க நினைப்பதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *