• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் வழங்குவதில் சிக்கல்

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் வழங்குவதில் சிக்கல்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கியிருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல்…

பிப்.23ல் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகை தருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டம் ரத்து

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க…

தமிழகத்தில் 20ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் 20ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 15-ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்…

அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையம் தொடக்கம்

வளைகுடா நாடான அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும் எனத்…

தமிழகத்தில் எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் சரியாக நடப்பதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிக மிக…

ரத சப்தமி நாளில் ஏழு வாகனங்களில் காட்சியருளும் ஏழுமலையான்

நாளை ரத சப்தமி நாளை முன்னிட்டு, திருப்பதியில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த ஒரே நாளில் மட்டும் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறுகிறது. இந்த நாளை மினி பிரம்மோற்சவம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.ரத சப்தமியன்று காலை…

இன்று சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இன்று பிப்ரவரி 15ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒரு சேர…

டெல்லியில் 2வது நாளாக பேரணியைத் தொடங்கிய விவசாயிகள்

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தொடங்கிய விவசாயிகள் பேரணி இன்று 2வது நாளாக தொடர்கிறது.நேற்று விவசாயிகளின் பேரணியைத் தடுப்பதற்காக, பல்வேறு இடங்களில் தடுப்புகளை போட்டிருந்தாலும், அதையும் மீறி விவசயிகள் சென்றதால், ஹரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் மீண்டும் கண்ணீர் புகை…

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இஷா அனில் தக்சலேஇ ஆடவருக்கான போட்டியில் உமாமகேஷ்மதீனன் இருவரும் தங்கப்பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.ஜூனியர் உலகக் கோப்பை…