பொது அறிவு வினா விடை
1) மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது? ராபன்தீவில் 2) மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்? பிப்ரவரி 2 1990 ஆண்டு 3) மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவைஃவயது என்ன? 71 4) அமைதிக்கான நோபல் பரிசு…
குறுந்தொகைப் பாடல் 32
காலையும் பகலும் கையறு மாலையும்ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்மாவென மடலோடு மறுகில் தோன்றித்தெற்றெனத் தூற்றலும் பழியேவாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். பாடலின் பின்னணி:தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி…
குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண். பொருள் (மு.வ):முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
பிளாஸ்டிக் டப்பா உணவு : இதய செயலிழப்பு அபாயம்
பிளாஸ்டிக் டப்பாவில் உணவை வைத்து உண்பதால் இதய செயலிழப்பு அபாயம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்டெயினர்களில் உணவு சாப்பிடுவதால் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது குடல் உயிரியலில் ஏற்படும் மாற்றங்களால்…
பிரபல நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்த வங்கி
பல தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நிலையில், தற்போது ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ரூ.200 கோடிக்கும் மோசடி செய்திருப்பதாக, ரிசர்வ் வங்கியிடம் பேங்க் ஆப் இந்தியா வங்கி புகாரளித்துள்ளது.என்னதான் வங்கிகள் உஷாராக இருந்தாலும்,…
டெஸ்லாவுக்கு போட்டியாக சலுகைகளை அறிவித்த டாடா
இந்தியாவில் டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதோடு, மேலும் பல சலுகைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…
படித்ததில் பிடித்தது
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் டீயை விடவும் சூடாக இருந்தது.இரு வடை எடுத்து ஒரு வடை என்பார். திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.. மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில் தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான்…
பொது அறிவு வினா விடை
) எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது? நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள் 2) பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன? ஹெய்ரோகிளிபிக்ஸ் 3) சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? {ஹவாங்கோ நதி (மஞ்சள் நதி) 4) அணுக்கொள்கையை உருவாக்கியவர்…
குறுந்தொகைப் பாடல் 31
மள்ளர் குழீஇய விழவி னானும்மகளிர் தழீஇய துணங்கை யானும்யாண்டுங் காணேன் மாண்தக் கோனையானுமோர் ஆடுகள மகளே என்கைக்கோடீ ரிலங்குவளை நெகிழ்த்தபீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. பாடியவர்: ஆதிமந்தியார் பாடலின் பின்னணி:ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக்…
குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண்.பொருள் (மு.வ):முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.




