சி.ஆர்.பி.எஃப் வீரரை மணந்த பாகிஸ்தான் பெண்..,
ஜம்முவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரை மணந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மினல் கான் என்பவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட இருந்த அவருக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. கரோட்டை கிராமத்தைச் சேர்ந்த…
கோவாவில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி. 60 பேர் காயம்.
கோவாவில் லைராய் தேவி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நேற்று முதல் சத்ரா திருவிழா தொடங்கியது. சத்ரா என்பது நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளை…
பயன்பாடு அதிகரிப்பால் எலுமிச்சை விலை எகிறியது..,
பயன்பாடு அதிகரிப்பால் எலுமிச்சை விலை எகிறியது. கிலோ ரூ 160- 200க்கு விற்பனை.வரத்துக்குறைவாலும், பயன்பாடு அதிகரிப்பாலும் ஆப்பிள் விலையை தாண்டியது எலுமிச்சை விலை. கிலோ ரூ160க்கும், 200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை…
இடத்தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை மூவர் கைது..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் இட தகராறில் மாமனார் மற்றும் மருமகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர், அவரது தாய் தந்தை என 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேனி மாவட்டம்…
தோல்வியடைந்து ராஜஸ்தான் அணி வெளியேற்றம்…
இன்னிங்ஸின் நான்காவது பந்திலேயே ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. முந்தைய போட்டியில் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆனதே அதற்கு காரணம். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான்…
கல்வி இடைநிற்றல் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்…
விழா பணிகள் குறித்து தேனி கலெக்டர் நேரில் ஆய்வு..,
தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 12.05.2025 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு…
கடைசி பந்து வரை பரபரப்பு பஞ்சாப் அபார வெற்றி..,
நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அரைசதங்கள் அந்த அணிக்கு வெற்றியைத்…
வாலிபரை கொலை செய்து புதைத்த ஏழு பேர் கைது..,
பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து உடலைப் புதைத்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு, மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப்(40). இவரது உறவினர் அதே பகுதியைச்…
பெரியார் வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை..,
முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதைக் கேள்விக்குறியாக்கும் கேரளா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பெரியார் வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு முறை உச்ச நீதிமன்றம்…