திமுக சாதனை விளக்க நோட்டீஸ் விநியோகம்..,
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பாக, நகர செயலாளர் (தெ) சி பால்பாண்டி ராஜா தலைமையில் திமுகவினர், அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க நோட்டீசை கம்பம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம், தமிழக அரசின் நான்காண்டு சாதனையான,…
வீரபாண்டி தேரோட்டத்தில் முதல் மரியாதை பிரச்சனை..,
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் கீதா சசி. அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமிடம் கோர்க்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சியின்…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதாஸர் காதியான்…
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி தெற்குமாவட்டம் கம்பம் வடக்கு நகர திமுக சார்பாக, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கம்பம் ஏஎம் சர்ச் தெருவில் நடைபெற்றது. கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி வீரபாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், நகரத் துணைச் செயலாளர்…
ஒர்க்ஷாப்பில் தீ விபத்து… சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..,
கம்பத்தில் பழைய கார் உடைக்கும் ஒர்க்ஷாப்பில் நடைபெற்ற தீ விபத்தில், சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் மணிநகரம் கமராஜர் தெருவைச் சேர்ந்த முருகன்(60). இவர் அதே பகுதியில் பழைய கார்களை உடைத்து உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒர்க்ஷாப் நடத்தி…
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை..,
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘புரயான் உல் மசூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு ‘அழிக்க முடியாத சுவர்’ என்று அர்த்தம். பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக நான்கு பாகிஸ்தான்…
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு இந்திய வீரர் வீரமரணம்..,
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் (27) வீரமரணம் அடைந்தார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முரளி நாயக் உள்ளிட்ட குழுவினர் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கோட்டில் பணியமர்த்தப்பட்டனர். பாகிஸ்தான் போர்…
மகளிருக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தது திமுக ஆட்சி- எம்.பி கனிமொழி
தேனி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் மகளிர் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கம்பம் நடராஜன் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக…
மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகைஅணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் யாரும், ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,…
சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி..,
லீக் போட்டிகளில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸையும் வெளியேற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.…