வேளாங்கண்ணி பேராலயத்தின் பெரிய தேர் பவனி
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று நடைபெற்றது. பல்லாயிரகாணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா…
முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்பாள் வீதி உலா..,
நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த நான்காம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ரிஷப கொடி சமந்தன்பேட்டை, நாகை ஆரியநாட்டுத் தெரு கிராம பஞ்சாயத்தார்கள்…
ஆயுதப்படை சார்பில் கலை நிகழ்ச்சிகள்..,
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி செப்டம்பர் 6 இன்று…
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷகம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மணலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷக…
நாகூரில் மிலாது பெருவிழா கொண்டாட்டம்..,
மத நல்லிணக்க தலைவரும் இஸ்லாமிய மக்களின் இறைத்தூதருமான நபிகள் நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிலாது நபி என்ற பெயரில் வெகு சிறப்பாக நாகூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. . ரபியுல் அவ்வல் பிறை 12ல் AD…
ஓட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு கோரிக்கை..,
ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்ய உள்ள மத்திய அரசு உணவகங்களுக்கு உள்ளீட்டு வரி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு கோரிக்கை வைத்துள்ளார். நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின்…
தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணன் கூறியதாவது குடும்பங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் தம்பதிகளின் கலப்புத் திருமணங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிபிஐ(எம்) கட்சி அலுவலகங்களில் நடத்தலாம் என்று சிபிஐ(எம்)…
விநாயகர் ஊர்வல நிகழ்ச்சிகள்..,
வேதாரணியம்.அருகே உள்ள . கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம் மிகச்சிறப்பாக மூன்று இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிராமத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் சிறப்பான நிகழ்ச்சிகள். இவ்விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், ஆன்மீக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள்,…
ஆலய பக்தர்களுக்கு நாகூர் தர்காவில் இரவு உணவு..,
வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் நாகூர் தர்காவில் இளைப்பாறுவதும் தங்குவதும் வழக்கம். அதன்படி நாகூர் தர்கா முழுவதும் இன்று வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய பக்தர்கள் தங்கி இருந்தார்கள்.…
புனித ஆரோக்கிய மாதா திருவிழா…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும்…