இரவை பகலாக்கிய வான வேடிக்கை..,
நாகை அருகே அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிர்மோத்ஸவ திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான செடில் உற்சவம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து…
நாகையில் அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்..,
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் “அன்பு கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்…
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை.,
தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்! என்ற இயக்கத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மீன்…
பள்ளிவாசல்கள் சார்பாக மீலாது விழா கொண்டாட்டம்..,
சென்னை – எழும்பூர் ஹஜ்ரத் மோத்தி பாபா தர்காவில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மீலாது விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மவுளுத் ஷரீஃப் ஓதப்பட்டு உலக மக்கள் அமைதிக்காக துவா செய்யப்பட்டது. பகல் புனித பாத்தியா ஹஜ்ரத்…
மாவட்ட அளவிலான “வன வார விழா”..,
நாகப்பட்டினம் மாவட்ட ECOTO சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய மாவட்ட அளவிலான “வன வார விழா” 01.07.2025 அன்று நடந்தேறியது. நெகிழி மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு முழக்கங்கள் சொல்லல் போட்டியில் கலந்து கொண்டு சர் ஐசக் நியூட்டன் சிபிஸ்இ பள்ளியில் பயிலும் மூன்றாம்…
பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று…
மகளிர் சுய உதவி குழு விற்பனை மற்றும் கண்காட்சி..,
மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கல்லூரி சந்தை நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் அரிபா கல்லூரியில் முதல் 12.9.25 வரை நடைபெறுகிறது. கல்லூரி சந்தையினை S.சித்ரா (திட்ட இயக்குனர்- மகளிர் திட்டம் ) மற்றும் கல்லூரி…
ஸ்ரீ முத்துமாரியம்மன் சமுத்திர ராஜ பூஜை..,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாவது நாளான இன்று வசந்த உற்சவத்தை முன்னிட்டு,…
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா..,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோர்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாவது நாளான இன்று சுவாமி வீதியுலா வெகு…
வேளாங்கண்ணி பேராலயத்தின் பெருவிழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் பவனி இன்று…