கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டம்
கடுமையாக உயரும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பினர் அறிவித்து, வேலை நிறுத்த போராட்டத்தையும் தொடங்கினர். கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட்,…
மெய்சிலிர்க்க வைத்த ஆபத்துச் சோறு…கூத்தூர் தர்கா ஷரீபில் கறி விருந்து!
கூத்தூர் தர்கா ஷரீபில் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெறும் ஆபத்து சோறு என்ற கறி சோறு வழங்கும் விழா; 600 கிலோ அரிசி, 200 ஆட்டுக்கறி, ஆயிரம் கிலோ காய்கறி கொண்டு சமைத்து நாள் முழுவதும் சாதி, மத பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான…
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திண்ணை பிரச்சாரம்
நாகையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தொடங்கப்பட்ட திண்ணை பிரச்சாரத்தை, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். சட்டப்பேரவை பேரவைத் தோ்தலுக்காக மக்களை சந்திக்கும் விதமாக அதிமுக சாா்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு…
கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. டிக்கெட் விலை குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க சலுகைகளை கப்பல் நிறுவனம் அறிவித்தது. நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…
நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு
நாகையில் புகழ்பெற்ற நாகப்பட்டினம் நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார். தமிழக மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு…
கடல்நீர் உட்புகுவதை தடுக்க புதிய தடுப்பணை
நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க 49 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. 12040 ஏக்கர் பாசன பரப்பில் ஈடுபடும் 20 கிராம் விவசாயிகள் பலனடைவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பூமி…
குறைந்து கொண்டே வரும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்
மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து “0” ஆனது. கடந்த ஆண்டைகாட்டிலும் 10 அடி தண்ணீர் குறைவாகக் காணப்படுகிறது.முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 100 கனஅடிவரை வந்துகொண்டிருந்த…
மேம்பால பணிகளுக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்
நாகையில் மேம்பால பணிகளுக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், வீட்டின் உரிமையாளருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இடையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் மேம்பால பணிகள் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக…
வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…
நாகப்பட்டினம் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த 2009ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கருப்புதினமாக அனுசரிக்கும் வகையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு நாகை மாவட்டம் மீனவர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் ஈடுபட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட இசை படகுகள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் வேலை…