• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 வீடுகள் திறப்பு விழா..,

பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 வீடுகள் திறப்பு விழா..,

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஒன்றியம்,குண்டவெளி ஊராட்சி காவெட்டேரி கிராமத்தில்நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் ,ரூ 60.96 லட்சம்…

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா..,

அரியலூர் சட்டமன்ற தொகுதி கடுகூர் ஊராட்சியின் கடுகூர் மற்றும் கோப்லியன் குடிக்காடு கிராமங்களில், 2025–2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறு பாலம் அமைத்தல் பணி (மதிப்பீடு ரூ.5.00 இலட்சம்), சிமெண்ட் சாலை மற்றும் கழிவு…

ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (TACBEA) மற்றும் ஓய்வூப் பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தாயுமானவர் திட்டத்திலுள்ள சிரமங்களை களைவேண்டும். தொடக்க வேளாண்…

நா.த.க சார்பில் அரியலூர் கலந்தாய்வு கூட்டம்..,

அரியலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள ஏஓய் எம் மினி ஹால் கூட்டரங்கில், நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம்,அன்பரசி ஆகியோர் தலைமை வகித்தனர் . கட்சியின் மாநில…

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது..,

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த…

அரியலூரில் உத்தமர் காந்தி 158 பிறந்த தின விழா..,

அரியலூரில் உத்தமர் காந்தி 158வது பிறந்த தினம், காங்கிரஸ் , மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. மதிமுக சார்பில் மகாத்மா காந்தியின் 158வது பிறந்தநாளை முன்னிட்டு , செட்டியேரி பூங்காவிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரியலுார் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, தலைமையில் மாவட்ட…

ஸ்ரீகோதண்டராமசாமி பெருமாள் கோயில் தேரோட்டம்..,

அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயில் 82 ஆண்டுக ளுக்கு பிறகுதேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்தமாக ரூ.18.60 லட்சம்…

அரியலூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி..,

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூரில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் 13 , 15 ,17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக…

புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோயில் புரட்டாசி மாதத்தில் வரும் இரண்டாவது சனிகிழமையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் இத்திரு கோயிலில் புரட்டாசி மாதத்தில் வரும் இரண்டாவது சனிகிழமையையொட்டி வரதராஜ…

ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி, காடுவெட்டி,வங்குடி, படைநிலை உள்ளிட்ட ஊராட்சியில் இருந்து 75க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந் திரன் தலைமையில்அதிமுகவில் இணைத்து…