• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • நீதிமன்ற வளாகத்திற்கு 101.5 கோடி நிதி ஒதுக்கீடு..,

நீதிமன்ற வளாகத்திற்கு 101.5 கோடி நிதி ஒதுக்கீடு..,

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமானத்திற்காக ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகம்…

முப்பெரும் உழவர் திருவிழா ஆலோசனைக்கூட்டம்..,

அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி தென்கச்சி சுவாமிநாதன் நம்மாழ்வார் நினைவாக சனவரி 25 ல் தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் முப்பெரும் உழவர் திருவிழா…

அரியலூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.

அரியலூர்.அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொறிஞர் பருக்கல் க. புகழேந்தி, மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா..,

அரியலூர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மற்றும் மங்காய் பிள்ளையார்கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக்…

தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா..,

அரியலூரிலுள்ள பிஎன் எம் திருமண மஹாலில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா, தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் விருது விழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் பேராசிரியர்…

கயர்லாபாத் ஊராட்சியில் திருவள்ளுவர் தின விழா..,

அரியலூர் ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக, உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் கோலப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் பெ. சௌந்தரராஜன், மாநில துணைப்…

அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி..,

அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில்,அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியினை, அக் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந்திரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…

அரசு போக்குவரத்து கழக பனிமனையில் சமத்துவ பொங்கல் விழா..,

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ,( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் அரியலூர் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா , போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.…

பிரியாங்கா காந்தி எம்.பி 54வது பிறந்த நாள் விழா..,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி 54வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் 54 -நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, பிரியாங்கா…

தவெக சார்பில் தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..,

அரியலூர் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொ.சந்திரசேகர் (முன்னாள் மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் ) ஆகியோர், அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் சென்னையில் தவெக தலைவர் விஜயை நேரில்…