• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • தியாகி க.சொ.கணேசன் நினைவிடத்தில் மலரஞ்சலி..,

தியாகி க.சொ.கணேசன் நினைவிடத்தில் மலரஞ்சலி..,

அரியலூர் மாவட்டம்,கண்டியங்கொல்லை கிராமத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் நினைவிடத்தில், அவரது 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர்…

புதிய வட்ட செயல்முறை கிடங்குதிறப்பு விழா..,

அரியலூர் .சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,ஆண்டிமடம் ஒன்றியம்,பெரிய கருக்கையில், புதிதாக துவங்கப்பட்ட ஆண்டிமடம் தாலுக்காவிற்கு, ரூபாய் 402.52லட்சம்மதிப்பீட்டில்,2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தினை, காணொலி காட்சி…

தேளூர் ஊராட்சியில் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா..,

அரியலூர், அரியலூர் மாவட்டம், தேளூர் ஊராட்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் ரூ3.60 கோடி மதிப்பீட்டில் , புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சேமிப்பு கிடங்கினை,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சென்னை ,தலைமைச் செயலகத் திலிருந்து காணொளி…

நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணி..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணா சிலைஅருகில்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி /எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி யினை மாவட்ட ஆட்சியர்பொ.இரத்தினசாமிகொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து…

ஏழு சாலைகள் பலப்படுத்தும் பணி தொடக்க விழா…

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில், ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் ஏழு சாலைகள் பலப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி, வரதராஜன் பேட்டையில், TURIP திட்டம் 2025 -2026 ன் கீழ், ரூ 2.50…

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சா.சி.சிவசங்கர்…

செந்துறையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம். செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை , போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்…

முதல்வர் தனிப்பிரிவுக்கு ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம்..,

அந்தமான் தமிழ் சங்கத்தை அங்கீகரித்து ,சிறந்த அயலக தமிழர் சங்க விருது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம்…

ஸ்ரீ ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேக விழா..,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. நேற்று கணபதி பூஜையுடன்தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவானது, 2 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ,…

புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா..,

அரியலூர் மாவட்டம்,திருமானூர் ஒன்றியம்,வாரணவாசி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில், அரங்க மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி யினை, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு .சின்னப்பா,…

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சியர் ஆய்வு..,

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட ,ஆண்டிமடம் காட்டாத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகாமினை,மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு,பல்வேறுஊராட்சி ஒன்றியம், காட்டாத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும்,மகளிர் சுய…