• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்..,

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்..,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்திற்குட்பட்ட விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி,நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப் படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், “முதல்வரின் காக்கும் கரங்கள்”…

இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா!!

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், அரியலூரில் உள்ள அரசு பல்துறை வளாகத்தில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு…

தியாகி க.சொ.கணேசன் நினைவிடத்தில் மலரஞ்சலி..,

அரியலூர் மாவட்டம்,கண்டியங்கொல்லை கிராமத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் நினைவிடத்தில், அவரது 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர்…

புதிய வட்ட செயல்முறை கிடங்குதிறப்பு விழா..,

அரியலூர் .சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,ஆண்டிமடம் ஒன்றியம்,பெரிய கருக்கையில், புதிதாக துவங்கப்பட்ட ஆண்டிமடம் தாலுக்காவிற்கு, ரூபாய் 402.52லட்சம்மதிப்பீட்டில்,2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தினை, காணொலி காட்சி…

தேளூர் ஊராட்சியில் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா..,

அரியலூர், அரியலூர் மாவட்டம், தேளூர் ஊராட்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் ரூ3.60 கோடி மதிப்பீட்டில் , புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சேமிப்பு கிடங்கினை,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சென்னை ,தலைமைச் செயலகத் திலிருந்து காணொளி…

நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணி..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணா சிலைஅருகில்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி /எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி யினை மாவட்ட ஆட்சியர்பொ.இரத்தினசாமிகொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து…

ஏழு சாலைகள் பலப்படுத்தும் பணி தொடக்க விழா…

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில், ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் ஏழு சாலைகள் பலப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி, வரதராஜன் பேட்டையில், TURIP திட்டம் 2025 -2026 ன் கீழ், ரூ 2.50…

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சா.சி.சிவசங்கர்…

செந்துறையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம். செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை , போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்…

முதல்வர் தனிப்பிரிவுக்கு ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம்..,

அந்தமான் தமிழ் சங்கத்தை அங்கீகரித்து ,சிறந்த அயலக தமிழர் சங்க விருது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம்…

ஸ்ரீ ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேக விழா..,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. நேற்று கணபதி பூஜையுடன்தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவானது, 2 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ,…