புதிய குளிர் சாதன பேருந்து சேவை தொடக்க விழா..,
அரியலூர் மாவட்டத்தில்,இரண்டு BS-V1 புதிய புறநகர் பேருந்து மற்றும் புதிய குளிர் சாதன பேருந்து சேவை தொடக்க விழா. அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், அரியலூர் மாவட்டம்,…
அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்..,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம்…
மலர் வாலண்டினா வெளியிட்டு உள்ள செய்தி.,
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றத்தில் பொது மக்கள், வழக்காடிகள் நீண்ட காலமாக நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி…
வென்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி..,
அரியலூர், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி..,
அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட திருமானூர் ஒன்றியம், அன்னிமங்கலம் ஊராட்சியில் , அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ. சங்கர் வழிகாட்டு தலின் படி , மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம் ஆர் பாலாஜி தலைமையில் இளைஞர் காங்கிரஸார், 217-…
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அண்ணா சிலை அருகே, விழிப்பு ணர்வு பேரணியினை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் அலுவலர்…
மதிமுக சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..,
அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், பழனி திருமண மண்டப கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர்க.இராமநாதன் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன ப்பா ,மாநில துணைப்…
காவலர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்..,
காவலர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார். .அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும்…
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்..,
அரியலூர்வெங்கடேஸ்வரா ஹோட்டல் கூட்டரங்கில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது.கூட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் அரியலூர் நகர செயலாளர் வி.ஸ்டாலின் வரவேற்றார் .கூட்டத்தில்…
லண்டன் சுற்றுப்பயணத்தில் மு க ஸ்டாலின்..,
அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்,உலகப் புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கூட்டரங்கில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய நிகழ்வு எல்ஈடி திரை…




