வாக்கு திருட்டு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்டம், திருமானூர் நகரில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில் Stop வாக்கு திருட்டு விழிப்புணர் பிரச்சார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆளும் பாஜக அரசு ,இந்திய தேர்தல் ஆணையத்தை கை பாவையாக வைத்துக்…
இல.கணேசன் திருவுருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி..,
நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் மறை வினையொட்டி, அரியலூர் செட்டியேரி கரையிலுள்ள சக்தி விநாயகர் ஆலயம் முன்பு , பாஜக , இந்து முன்னனி , விஎச்பி நிர்வாகிகள் , அவரது திருவுருப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும்…
சுதந்திரப்போராட்ட தியாகிகளை போற்றும் நிகழ்வு..,
அரியலூர் பகுதியில் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகளின் குடும்பத்தை போற்றும் நிகழ்வில் மாணவர்கள் வரலாறு மீட்புக்குழுவினர் இந்திய சுதந்திர தினம் 79 வது ஆண்டில் அடையாளப்படுத்தும் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தனர். திருமானூர் ஒன்றியத்தில் இந்திய தேசிய இராணுவப்படையில் 1943 ல் 16 பேர்…
மாவட்ட பாஜக செயலாளராக கே எம் ராஜீவ் காந்தி நியமனம்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் காரையான்குறிச்சியை சேர்ந்த்த கே. எம் ராஜீவ் காந்தி ,அரியலூர் மாவட்ட பாஜக செயலாளராக , நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு ,முன்னாள் எம்பியும் ,முன்னாள் எம்எல்ஏவுமான நாட்டாம்மை ஆர் சரத்குமார் , மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
பட்டாசு வெடித்து, ரஜனி கட் அவுட்க்கு பாலபிஷேகம்..,
அரியலூர் மகாசக்தி A/C திரையரங்கில், இன்று காலை, ரஜினி நடித்து வெளிவந்துள்ள கூலி திரைப்படம் முதல் காட்சி ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னதாக திரையரங்கம் முன்பு 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் ,கூலி திரைப்பட ரிலீஸ் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து ,…
மருத்துவர் பணி மாறுதல் விதியை தளர்த்த கோரிக்கை
மருத்துவர்கள் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர்,அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளாளருக்கு மனு அளித்தனர். அச்சங்கத்தினர் அளித்த மனுவில்,…
அ.ம.மு.க பொறுப்பாளராக க.புகழேந்தி நியமனம்..,
தா.பழூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் பருக்கல் .க.புகழேந்தி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப்…
மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி..,
அரியலூர் மாவட்டம்,செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் நேற்று நடந்த இறை வணக்கம் கூட்டத்தின் போது போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற இலக்குடன் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி 568 மாணவ மாணவியர்கள் ,20 ஆசிரிய ,…
மாற்று திறனாளிகள் நலத்துறையின் பொதுக்குழு கூட்டம்..,
திருச்சி டி எம் எஸ் எஸ் வளாக கூட்ட அரங்கில், மாற்று திறனாளிகள் நலத்துறையின் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கம் பொதுக்குழு கூட்டம் , புதிய நிர்வாகி பணியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த…
தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஞானமூர்த்தி கடிதம்..,
குன்னம் சட்டமன்ற தொகுதி-கோட்டைக்காடு- வெள்ளாறு மேம்பால அணுகு சாலை -பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழு தலைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதில் , அரியலூர்…





