வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த சா.சி.சிவசங்கர்..,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் நகராட்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ.287 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை புதிய கட்டடம் கட்டும் பணியையும், பின்னர், எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கோவிந்த புரம் சாலை கி.மீ 1/4…
வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..,
அரியலுார் அண்ணா சிலை அருகே , கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக மாவட்ட செயலாளர்…
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா..,
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 75வது பிறந்தநாள் முன்னிட்டு, அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் (மணலேரி) கிராமத் தில் , ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி கோலமாவு, இனிப்புகளை ,ரஜினி ரசிகர் மன்ற தலைவர் நிஜாமுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சி பொறியாளர்…
லிங்கத்தடிமேடு பள்ளியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா..,
அரியலூர் அருகே உள்ள லிங்கத் தடிமேடு, சித்த சக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவிபெறும் கே.ஆர்.வி நடு நிலைப்பள்ளியில் மாகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர்…
தொழிற்சங்கதேர்தலில்,தொமுச 51% வாக்குகள் பெற்று முன்னிலை..,
அரியலூர் மண்டலத்தில் நடந்த தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்பிளாயிஸ் யூனியன் அங்கீகார தேர்தலில் தொமுச பதிவான 213 வாக்குகளில் (51சதவீதம்) 118வாக்குகள் வெற்றி பெற்றது. அரியலூர் பல்துறை வளாகத்திலுள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் தொழிற் சங்கங்…
ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம்..,
அரியலூர் பிஎன்எம் திருமண மாளிகை யில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் ம.முனியமுத்து தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பொ.சாமிதுரை பொதுக்குழுவுக்கு வருகை…
மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்,…
மெலடோனின் சமசீர்யின்மை ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம்..,
கைப்பேசி அதிகமாக பயன்படுத்துவர்கள் பெரும்பாலும், தூக்கமின்மை என்ற நிலைப்பாட்டின் பிடியில் சிக்கி தவிக்கிறன்றனர் என ஸ்ருதி A.T.A. சங்ககிரி சுவாமி விவேகானந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் இளங்கலை இயற்கை மற்றும் யோகா மருத்துவம் 3 வருடம் பயிலும் மாணவி…
‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா..,
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் தலைமை தாங்கி னார்.விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர்…
ஆர். என் . இரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் அண்ணா சிலை அருகில்,தமிழக ஆளுநர் ஆர் .என் இரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கி னார்.திராவிடர் கழக மாவட்ட செயலாளர்…






