பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்..,
தேனி மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் அருகிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஊரக…
மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் மற்றும் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…
நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ வடகரை கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சைலா பானு மற்றும் அவரது மகன் முகமது ஸ்பாகுல் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஷகிலா பானு சில தினங்களுக்கும் முன்பாக உறவினர்…
சிமெண்ட் கல்தூண் விழுந்ததில் உயிரிழப்பு..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்திலுள்ள கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கூலிதொழில் செய்யும் தம்பதியினர் கோபாலகிருஷ்ணன், அன்னலட்சுமி இவர்களுக்கு 4 வயதில் அஜிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில். கணவன் மனைவி இருவரும் கூலி…
மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் திருமாறன் ஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை நடத்தினார்கள். மார்க்கையன் கோட்டையில் இருந்து சங்கராபுரம் வரை…
காட்டு மாடு,காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பரிதவிப்பு..,
தேனி மாவட்டம் போடி அருகே தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட உலக்குருட்டி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் மேய்ச்சலுக்காக அங்குளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில் நேற்று இரவில் மேய்ச்சலுக்காக நுழைந்த காட்டு மாடு அதிகாலையில் வனப்பகுதியை நோக்கி செல்லும் போது முள்வேலியை கடக்க…
அறநிலையதுறை நிர்வாகம் மீது குற்றசாட்டு..,
தங்களுக்கு ஏலப்பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் இல்லையெனில் முறைகேடாக கடைகளை நடத்துவோரை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் தேனி மாவட்டம்…
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,
தமிழக முழுவதும் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம்,…
முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை…
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி…
குளிக்கச் சென்ற நபர் கிணற்றில் மூழ்கி உயிர் இழப்பு..,
தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனி மாணவர் விடுதி அருகில் வசித்து வருபவர் மணிகண்டன் (42) இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சொந்தமாக டேபிள் சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த இவர்…








