குல தெய்வ கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்
குல தெய்வ கோவிலில் நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கிடாவெட்டி சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பைப்…
மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்பைதொழு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ளது மேகமலை அருவி. இந்த மேகமலை அருவிக்கு அதன் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் மேகமலை அருவி அமைந்துள்ள பகுதியிலும் நேற்று மாலை முதல் இரவு…
தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறோம்-ராஜேஷ் குமார்..,
தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து பிரச்சார ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு தேனி மாவட்ட…
குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த நடிகர் தனுஷ்; ரசிகர்கள் ஏமாற்றம்..,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட…
தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி..,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த திரிதேவ் என்ற மாணவன் இமாச்சல பிரதேசம் சோலாரில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் தனது திறமையை வெளிப்படுத்தி வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து சொந்த…
தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டிய தங்க தமிழ்ச்செல்வன்..,
ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை என தூய்மை பணியாளர்களுக்கு அனைவருக்கும் அசைவ விருந்து அளித்து வேட்டி சேலையும் ரொக்க பணமும் வழங்கினார் இன்று தனது 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது…
கேபிஒய் பாலாவிற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநரின் பாடல் வைரல்..,
தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேபிஒய் பாலா, இவர் தன்னுடைய பணத்தில் சிரமப்படும் ஏழை எளிய பொதுமக்கள் பலருக்கு உதவி புரிந்து வருகிறார். கிராமப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்த பாலா…
98- லட்சம் கடனாக கொடுத்ததை மீட்டு தர கோரி புகார்..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைகுண்டு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் – கோகிலா தம்பதியினர். இவர்கள் வருசநாடு அருகே உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 98- லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளனர். வாங்கிய கடனுக்காக தனக்கு சொந்தமான தென்னந்தோப்பை சிலம்பரசனுக்கு…
விஜயதசமி முன்னிட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்த கோவில் சாலையில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 தினங்களாக நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, தினந்தோறும் வழிபாடு நடத்தப்பட்டது. வித்யாரம்பத்தின் தொடர்ச்சியாக…
ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவனர் வேண்டுகோள்..,
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர் சிவக்குமார் இவர் சிவ பக்த சேனா பகுத்தறிவு அறக்கட்டளையை நிறுவி சிவன் கோயில்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கண்ணன் ஜான்…








