புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட வைரமுத்து..,
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் கையொப்பமிடம் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கியவர்களுக்கு கையொப்பமிட்டார். முன்னதாக புத்தக அரங்குகளை பார்வையிட்ட அவர் சில நூல்களை வாங்கினார்.…
கோவையில் பூனையை கவ்வி சென்ற சிறுத்தை!!
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் வனவிலங்குகளால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உயிர், பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மதுக்கரை, தொண்டாமுத்தூர் பகுதிகளில்…
கே.ஜி கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,
கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் தலை சிறந்த மாணவர்களை உருவாக்கி வருவதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா…
புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா..,
கோவை, ஜூலை 19, 2025 : கோவையின் பிரமாண்ட ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையமான புரோஜோன் மால், தனது 8-வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக கோவை மக்களுக்கு தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை வழங்கி வரும் புரோஜோன்…
கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் !!!
கோவை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என ஆயிரம் கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகருக்கு கடந்த சில மாதங்களாகவே…
நூலகத்தில் கண் திருஷ்டி பலகை இருக்காது..,
கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “பெரியார் நூலகக்…
வணிகம் அதிகரிக்க கூடுதல் வசதிகள்..,
கொங்கு மண்டல பகுதிகளில் குறிப்பாக வேகமாக தொழில் வளர்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்து சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ஏராளமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை துறைமுக ஆணையம்,…
என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை போட்டிகள்.,
கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 29 ஆம் ஆண்டு தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு…
ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட…
பிராண்டு தூதராக திரிஷா கிருஷ்ணன் நியமனம்..,
ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம்,தனது விளம்பர தூதராக பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை நியமனம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிஷியா தனது புதிய துவக்கமாக தனது லோகோ மற்றும் விளம்பர…