கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் ‘லிவர் பிளாக்..,
கோயம்புத்தூரில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனை அதன் தனி ‘லிவர் பிளாக்கில்’, உலக தரம் வாய்ந்த கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூடத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய நிலையம் இன்று விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் டாக்டர்…
பாரதியார் பல்கலைக் கழகம் அருகே காட்டு யானை!!
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன. இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம். தடாகம், மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு செல்வது வழக்கம்.…
ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக புகார்..,
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை எடுத்த…
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..,
ஆடி அமாவாசை இந்துக்களுக்கு மிகவும் புனிதமும், சிறப்பான நாளாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை விரதம்” எனச் சிறப்பு பெறுகின்றது. ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும். பொதுவாக ஒரு வருடத்திற்கு 96…
கோவை குற்றாலம் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..,
மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின்…
நேரத்தை கடந்து சாமி தரிசனம் செய்த அதிகாரி..,
கோவையில் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பேரூர் சிவன் கோவிலில் கடந்த 20ம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடை பூட்டப்பட்ட பிறகு எஸ்.பி.பாண்டியராஜன் சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் அவர் மீதும், கோவில்…
நரக பேருந்தாக மாறியதாக புலம்பிய பயணிகள்..,
கோவை, சிவானந்தா காலனி பகுதியில் நேற்று இரவு TN 38 2398 என்ற 5 எண் கொண்ட அரசு நகர பேருந்து காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால் வழியாக மீண்டும் சிவானந்த காலனி வந்து அடைகிறது. இந்நிலையில் நேற்று சிவானந்த காலமையில்…
தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!!
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை பறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அதனைத்…
ஓரணியில் எடுத்துச் சொல்லும் திராவிட மாணவரணி..,
தமிழகத்தில் கல்விக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முயற்சிகளை, மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி முக்கிய பிரச்சாரத்தினை இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும்…
பிரெயினோ பிரெயின் திறனாய்வு மண்டல போட்டி..,
குழந்தைகளின் திறன் வளர்ப்பில் முன்னணி வகிக்கும் பிரெயினோ பிரெயின் கிட்ஸ் அகாடமி அமைப்பு உலகம் முழுவதும் சுமார் 45 நாடுகளில் 1000 க்கும் மேற்பட்ட மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த மையம் குழந்தைகளின் அறிவு சார்…