காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..,
கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை…
பதிவுத் துறை அலுவலகம் மூர்த்தி திறந்து வைப்பு !!!
கோவையில் ரூபாய் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு உள்ள கோவை வடக்கு, தெற்கு பதிவுத்துறை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கருமத்தம்பட்டியில் உருவாக்கப்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகமும் இன்று திறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை…
கடை ஊழியரின் செல்போனை திருடிய காட்சிகள்..,
கோவை, மாநகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான ஜவுளிக் கடைகள் உள்ளன. இந்நிலையில் ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே ராமராஜ் என்பவர் சொந்தமாக மாவீ டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக் கடை நடத்தி வருகிறார். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…
இன்விக்டஸ் ஏஸ் டெஸ்ட் ஐ திட்டம் கோவையில் துவக்கம்..,
இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக முன்னனி தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக பல்வேறு செயல்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை…
குழந்தையை விற்க முயன்ற பெண் கைது..,
கோவை மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரகாஷ் , விஜய சாந்தி தம்பதிக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆகஸ்ட் 4…
குறுமைய விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்பு..
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… அவினாசி…
வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு..,
பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi…
30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு.,
‘தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை, நம் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்’ என்று ஈஷாவில் நேற்று (03/08/2025) நடைபெற்ற ‘குருவின் மடியில்’ ஒரு நாள் தியான நிகழ்ச்சியில்…
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம்..,
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய இழப்பீடு வழங்க கோரி நிலம் கொடுத்தவர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கோவை நீதிமன்றம் அக்டோபர் 2007 ஆம் ஆண்டு இழப்பீடுகள் குறித்து வழங்கிய தீர்ப்புகளை எதிர்த்து 3…
தோனியை உற்சாக முழக்கங்களுடன் வரவேற்ற மக்கள்…
கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல தோனி, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர்.…