• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

RAGAV

  • Home
  • செங்கோட்டையன் பதவிப் பறிப்பு: எடப்பாடி அதிரடி!

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு: எடப்பாடி அதிரடி!

நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் இதுதான் நிலைமை என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் அடங்கி இருக்கிறது

செங்கோட்டையன் போட்ட குண்டு… செல்லூர் ராஜு எஸ்கேப்!

செங்கோட்டையன் விதித்து இருக்கிற நிபந்தனைகள் பற்றி செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

செங்கோட்டையன் நிபந்தனை: ஓபிஎஸ் ரியாக்சன்!

அவருடைய மனசாட்சி சொல்வது போலவே கழகம் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

10 நாட்களுக்குள்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் நிபந்தனை! அதிமுகவில் பரபரப்பு!

அதுமட்டுமல்ல… இதற்கு முடிவு வந்தால்தான் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்” என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.

மமக பதிவு ரத்து?  ஸ்டாலின் தான் காரணமா?  கூட்டணியில் புகைச்சல்! 

உங்கள் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு…

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்: மூவாயிரம் கோடி முதலீடு… ஆறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

ஜெர்மனி பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி, முக்கிய நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்தார்.

அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா!

நிலத்தை பக்குவம் செய்வது வேளாண்மை. உள்ளத்தை பக்குவம் செய்வது இல்வாழ்க்கை.  மனைவியை நேசிக்க பழகினால் இம்மண்ணை நேசிக்கும் குணம் தானாக வரும்

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜெர்மனி தமிழர்களிடம் உரிமையாய் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.

சிங்கிள் டீ, காபி விலை ஏறிடுச்சு… விலைவாசி உயர்வு வெட்ட வெளிச்சமானது! 

டீ, காபி விலை உயர்வு நாளையே அதாவது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுதந்திர தின உரையில் சொன்னதை ஜப்பானில் செய்த மோடி

வலுவான, மீள்தன்மை கொண்ட, நம்பகமான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.