மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு கவலைத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்கள் டிப்பர் லாரி மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களை மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் சுற்றிலும்…
அதிமுக மற்றும் பா.ஜ.கட்சி வெற்றி பெறும்..,
கடந்த 2021ல் இராஜபாளையம் தொகுதியில் சில புல்லுருவிகளை நம்பி நான் ஏமாந்து விட்டேன் நம்பினேன் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டையை என நிரூபிக்க வேண்டும். அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பூத் கம்பட்டி கிளைக்…
ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்பபக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் இந்த பூஜை நடைபெற்றது.…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சோலைசேரி இந்து நாடார் உறவின்முறை சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 123 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் பேரவை விருதுநகர் மாவட்ட…
ஆஞ்சியோகிராம் மூலம் சிகிச்சை அளித்து சாதனை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் சித்ரா மருத்துவமனை அதிநவீன இதய நோய் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதி சார்ந்த பாலன் என்பவர் இருதய நோய்க்காக சிகிச்சைக்காக நாடி உள்ளார் . பாலன்…
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தகை காமராஜர் 123 வது முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் திரு உருவசிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்…
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் அமைந்துள்ள கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் திரு உருவ சிலைக்கு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் மதிமுக சார்பில் விருதுநகர் மாவட்ட செயலாளர்…
மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்..,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், இன்று (15.07.2025) விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
சீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் உள்ள நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள், இந்த மலையிலேயே தங்கியதாக கருதப்படுவதால் இக்கோயில் தென்…
மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஜான்பாண்டியன்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநில சமத்துவ வெள்ளி விழா மற்றும் 25வது மாநில மாநாடு மக்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 தேதி நடைபெறுகிறது. அதனே முன்னிட்டு. இராஜபாளையம் ஒன்றிய…





