நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் அரசால் வழங்கப்பட்ட சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த பெட்டிக்கடை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறிய நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வலியுறுத்தி வருவதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நகராட்சி…
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்..,
விருதுநகர் மாவட்டம் சட்டப்பணிகள் குழு ஆணையத்தின் சார்பில் அதன் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவின்படி இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல்ராஜ் வழிகாட்டுதலின்படி இராஜபாளையம் சேத்தூர் சேவகபாண்டியன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு…
மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் இராஜரபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அலங்காரத்தில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் அருகே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் கலை…
கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பிரபல தனியார் பிரியாணி கடை திறக்கப்பட்டது. பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் விலை குறைப்பு என அறிவித்ததால் பிரியாணி வாங்க இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்…
கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புகைப்பட தின விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் 186 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு இராஜபாளையம்பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நட்டு அங்கு உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் பிஸ்கட்கள் வழங்கினர்.…
விநாயகர் சதுர்த்தி விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…
சத்திரப்பட்டியில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நெசவு மற்றும் பேண்டேஜ் உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நெசவாளர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விரதம் இருந்து முளைப்பாரி எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு 10,000…
குழாய் உடைப்பு வாகன ஓட்டிகள் அவதி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதினெட்டாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுவதால் தண்ணீர் தேங்கியுள்ளதால் வசந்த நகர். குறிஞ்சி நகர்.மருதுபாண்டியன் நகர்.காமராஜர்புரம்.எம்ஜிஆர் நகர் 2.எம்ஜிஆர் நகர் 1.இப்பகுதியில் 1500 க்கு…
சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ காலனி பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபடக்கூடிய அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 5ம் தேதி துவங்கியது. இதை அடுத்து ஒவ்வொரு நாளும்…
தொழில் வர்த்தக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்..,
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 87வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவராக ராம்கோ தொழில் நிறுவனங்களின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா 9வது முறையாக தேர்வு…





