• Sat. May 4th, 2024

இரா. சிவகுமார்

  • Home
  • இந்திய ஒற்றுமை பயணத்தின்போது மக்களை உற்சாகப்படுத்த பேருந்தின் மீது ஏறிய ராகுல் காந்தி!

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது மக்களை உற்சாகப்படுத்த பேருந்தின் மீது ஏறிய ராகுல் காந்தி!

வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.

புளியந்தோப்பில் காலப்போக்கில் நிலைமை மோசமாகி வருகிறது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னைகார்ப் தயவு செய்து கவனிக்கவும் தேவையானதை செய்யவும்.

ஆன்மீகம் பேசுறதுல ரெண்டு வகை இருக்கு.தற்குறித்தனமா மூடநம்பிக்கையோட பேசுறது ஒன்னு.அதே பகுத்தறிந்து ஆன்மீகம் பேசுறது ரெண்டாவது வகை.இந்த இடத்துலதான் சங்கிங்க தோக்குறானுங்க.திராவிட மண்ணின் ஆன்மிகம் இதுவே.சுகிசிவம் அவர்கள்

.

ஹிமாச்சலில் பிரியங்காவின் தேர்தல் பேரணி

சூளை, பட்டாளம் பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு மன்னத்திற்கு வெளியே கூடிய ஷாருக்கானின் ரசிகர்கள்…

என்ன ஒரு ஆட்டம்… பூனை Dance பாருங்க..

95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்த சென்னை.

பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்வுக்காக வந்திருந்த பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் உட்பட மற்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தின்போது உணவு பரிமாறிய தருணம்