• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

போலீஸ் எனக்கூறி, 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பிடிங்கி கொண்டு வழிப்பறி செய்து விட்டு, காரில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பளை பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து,…

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது

ஈ.சி.ஆரில், ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்து, 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் நீலாங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை…

இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் நிறுத்தம்…

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்ட விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

புற்றுநோயின் பாதிப்புகள் – மருத்துவர் வைத்தீஸ்வரன் பேட்டி…

குழந்தைகள் கேன்சர் மரபு சார்ந்ததாக இருக்கலாம் கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். காலநிலை மாற்றம், பருவ மாற்றம் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் ஸ்ரிங்கேரி சாரதா ஈக்விட்டாஸ் மருத்துவமனை சார்பாக புற்றுநோய்…

நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது

நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி…

ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து சங்கங்களின் 15 வது…

வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது.

வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது. செல்போனை விற்று பணத்தை தராததால் ஆத்திரம். சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(39), இவருக்கு மதியழகன் தெருவை சேர்ந்த திருப்பதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம்…

நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு

நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அலைபேசி மூலமாக தகவல் வந்ததினால் தற்போது அப்பகுதி பாம் ஸ்குவார்டு பரிசோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண் கைது…

பள்ளிக்கரணையில் ஏலச்சீட்டு நடத்தி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது. சென்னை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியான்பேட்டை சுப்ரமணி நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(35), வீராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர்…

தவெக தலைவர் விஜய்யை – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தேர்தல் உத்தி வகுப்பாளரும், பிகார் மாநிலத்தில் ‘ஜன் சுராஜ்’ என்ற கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் சந்தித்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் இருக்கும் விஜய்யின் வீட்டில் நேற்று பிற்பகல் 3…